சென்னையில் 16 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் தொடர் தொடங்கியது. இதில் பள்ளிகளை சேர்ந்த ஏழு அணிகள் பங்கேற்க உள்ளனர். முதல் போட்டியில் போரூர் ஒமேகா இன்டர்நேஷனல் பள்ளி வெற்றி பெற்றது.
ஐந்து நாட்கள் நடைபெறும் தொடரில் இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு சுழற் கோப்பை வழங்கப்படவுள்ளது.
மேலும் செய்திகள் :
காதலிக்க மறுப்பு தெரிவித்த பெண்ணை தர தரவென இழுத்துச் சென்று கத்தியால் குத்திய இளைஞர்..!
23 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி..!
ஆட்டோ டிரைவரின் வங்கி கணக்கில்.. திடீரென ஒன்பதாயிரம் கோடி டெபாசிட்..!
முகத்தை சிதைத்து பாஜக நிர்வாகி வெட்டி கொலை..!
சுற்றுலா சென்ற இளைஞர்கள்.. மெரினா அலையில் சிக்கி மாயம்..!
தமிழகம் முழுவதும் 30 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை..!