--- --:--:-- --

அகதிகளை ஏற்றிச் சென்ற படகு விபத்தில் சிக்கியதில் 11 பேர் பலி..!

5

வெனிசுலாவில் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு விபத்தில் சிக்கியதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். வட ஆப்பிரிக்க நாடான லிபியாவில் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.

 

படகு மத்திய கடற்கரை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கவிழ்ந்தது. 30க்கும் மேற்பட்டோர் பயன்படுத்தாத நிலையில் அனைவரும் நீரில் மூழ்கினர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 14 பேரை பத்திரமாக மீட்டனர். மேலும் காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon