கெத்து காட்ட நினைத்து ஜீப்பில் இருந்து விழுந்த மாணவர்கள்..!
பல பேர் கெத்து காட்டவேண்டும் என நினைத்து செய்யும் செயல் இறுதியில் இது தேவையா என மற்றவர்கள் கலாய்க்கும் விதமாகும் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில்...
பல பேர் கெத்து காட்டவேண்டும் என நினைத்து செய்யும் செயல் இறுதியில் இது தேவையா என மற்றவர்கள் கலாய்க்கும் விதமாகும் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில்...
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் போலி மருத்துவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த மருத்துவமனையில் உள்ள கண் மருத்துவப் பிரிவுக்கு வந்த கார்த்திகேயன் சர்மா ஆகியோர்...
நடிகை சோனாலி மரண வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க கோவா அரசு முடிவு செய்துள்ளது. கோவாவை சேர்ந்த சோனாலி கடந்த 23ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். போதை...
புதுக்கோட்டை அருகே பெற்ற மகளிடம் அத்துமீறி கர்ப்பமாக்கிய தந்தை சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது. புதுக்கோட்டை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த...
திருவள்ளூரில் பள்ளி மாணவியிடம் அத்து மீறியதாக ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் நிச்சயம் ஆசிரியர் மீது தவறு இல்லை எனக் கூறி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்....
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் ரயில் முன் நின்று பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற நிலையில் சரியான நேரத்தில் ரயிலை நிறுத்தி அந்த பெண்ணை ரயில் ஓட்டுநர் காப்பாற்றினார்....
புதுச்சேரியில் 100 வயதுக்கு மேல் உள்ள முதியவர்களுக்கு 7 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என சட்டப் பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்திருக்கிறார். 90 முதல் 100...
கனமழை காரணமாக கர்நாடகாவிலுள்ள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அனைத்து நீர்நிலைகளும் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. குறிப்பாக ஆறுகளில்...
தமிழகத்தில் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் செப்டம்பர் 5ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. உதவித்தொகை பெறும் மாணவர்களின் எண்ணிக்கையை...
பட்டியலினத்தவர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக மீராமிதுன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. சாட்சி விசாரணை தொடங்கிய நிலையில் மீராமிதுன் ஆஜராகாததால் பிடிவாரண்ட்...
மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசுப் பேருந்தின் சக்கரம் ஏறியதில் 8 மாத பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசு பேருந்து மோதியதில் நிலை தடுமாறி கீழே...
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை குறித்து இன்று அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என முதலமைச்சரின் உத்தரவின்பேரில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும்...
சென்னை பட்டினப்பாக்கத்தில் சாலையில் நடந்து சென்ற போது முதியவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து தக்க நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்து அவரின் உயிரை காப்பாற்றிய பெண்...
மதுரையில் இளைஞரை அவருடைய நண்பர் உட்பட 6 பேர் சேர்ந்து விரட்டி விரட்டி வெட்டி படுகொலை செய்தனர். மதுரை எஸ் எஸ் காலனி காப்பகத்துக்கு உட்பட்ட பிரகாஷ்...
கோவையில் சுவிகி நிறுவனத்தின் வளர்ச்சியின் காரணமாக ஐஸ்கிரீம்க்கு பதிலாக ஆணுறையை விநியோகம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவையை சேர்ந்த ஒருவர் தனது குழந்தைகளுக்கு ஐஸ்கிரீமை ஆர்டர்...
உத்தரபிரதேச மாநிலத்தில் ஆட்டோ ஒன்றில் மேற்கூரையில் அமர்ந்த நிலையில் பள்ளிச் சிறுவர்கள் பயணம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த பகுதியில் நடந்த...
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார். பொன்னேரியில் உள்ள தனியார் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக ஆரோக்கியராஜ் என்பவர் பணிபுரிந்து...
சென்னை வேளச்சேரியில் நான்கு மாத கர்ப்பிணி பெண் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் அவரது மாமியார் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை வேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த...
கிருஷ்ணகிரியில் ஓசூர், தேன்கனிக்கோட்டை ஆகிய பகுதிகளில் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட...
கேரள மாநிலம் இடுக்கியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 2 பேர் உயிரிழந்தனர். மூன்று பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழாவில் கிராமம்...
பெண்ணின் ஆபாச படத்தை நண்பர்களுக்கு அனுப்பி மிரட்டி அவரை போலீசார் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த ஒருவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். ...
சென்னை திருவொற்றியூரில் உள்ள ஜெயகோபால் கரோடியா அரசு பள்ளி மாணவர்கள் மீது தலைமை ஆசிரியர் போலீசில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். ஆசிரியர்களை கேலி கிண்டல் செய்வதாகவும்,...
வருகிற அக்டோபர் மாதம் 17ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் உட்கட்சி தேர்தல் குறித்து முடிவு...
கேரளாவில் இடி. மின்னலுடன் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதால் ஆலப்புழா, இடுக்கி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு இடி,...