டிராக்டர் ஆற்றில் கவிழ்ந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழப்பு..!
உத்திரபிரதேசத்தில் 20 பேருடன் டிராக்டர் ஒன்று ஆற்றில் கவிழ்ந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மாயமான 5 பேரை தேடி வருகின்றனர். 20 பேருடன் டிராடாக்டர் ஒன்று...
உத்திரபிரதேசத்தில் 20 பேருடன் டிராக்டர் ஒன்று ஆற்றில் கவிழ்ந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மாயமான 5 பேரை தேடி வருகின்றனர். 20 பேருடன் டிராடாக்டர் ஒன்று...
திருவண்ணாமலை மாவட்டத்தில் தனியார் பள்ளியில் எல்கேஜி படித்துவரும் 4 வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் பள்ளி தாளாளரின் கணவர் கைது செய்யப்பட்டார். ...
நடிகர் நரேன் தனது மனைவி இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து இருக்கிறார்.சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, நெஞ்சிருக்கும் வரை போன்ற படங்களில் நடித்த நரேன் தமிழ் சினிமா...
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோ தளபதி விஜய். இவர் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை வம்சி இயக்கி வருகிறார். இப்படத்தை முடித்த கையோடு...
வீட்டின் அருகே கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த பெண் மீது நாகப்பாம்பு அமர்ந்து படமெடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தூங்கி கொண்டிருந்த பெண்ணின் முதுகுமேல்...
ராஜஸ்தானில் கல்லூரி மாணவர் சங்கத் தேர்தல் பிரச்சாரத்தின் போது மாணவிகளின் காலில் விழுந்து மாணவர்கள் ஓட்டு கேட்கும் வீடியோ வைரலாகி வருகிறது. பாகிஸ்தானில் உள்ள கல்லூரி பல்கலைக்கழகங்களில்...
இயக்குனர் இமயம் பாரதிராஜாவுக்கு அண்மையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் பாரதிராஜாவுக்கு நுரையீரலில் நீர் கோர்த்து இருப்பதாகவும் சளி அதிகமாக...
20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில்...
செங்கல்பட்டில் தனியார் விடுதியில் தங்கியிருந்த நபர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரை சேர்ந்த நபர் கத்தார் நாட்டில் பணிபுரிந்துவிட்டு விடுமுறைக்காக...
சர்வதேச தடகள போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதல் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். அயர்லாந்து நாட்டில் நடைபெற்ற சர்வதேச தடகள...
ஜவுளிக் கடையில் துணி வாங்குவதுபோல் நடித்து ஆடைகளை திருடிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர். அதில் மணிகண்டன் என்பவரும் அவரது நண்பரும் ஜவுளி கடை ஒன்றை நடத்தி...
ராமநாதபுரம் மாவட்டத்தில் போலீசார் கேலி செய்து வீடியோ வெளியிட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம் பசும்பொன் நகரைச் சேர்ந்த சிவனேஷ் என்று இளைஞர் விசாரணை முடிந்து...
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் நீட் தேர்வில் ஒருவர் உள்ளாடைகளை கழற்றி விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வரும் 4ஆம் தேதி மறுதேர்வு நடத்தப்படுகிறது....
மத்திய பிரதேசத்தில் இறந்த மனைவியின் உடலை வீட்டுக்குள் புதைத்த வைத்த கணவரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 55 வயது ஆசிரியை ஓம்கார் உடல் நலக்குறைவால்...
சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் புதிய கட்டடங்களை திறந்து வைத்து மருத்துவ ஊர்தி சேவையை முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்...
கேரள மாநிலம் இடுக்கியில் கார் மோதி ஆட்டோ கவிழ்ந்து விபத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்மணி அதிர்ஷ்டவசமாக நூலிழையில் உயிர் தப்பினார். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் சமூக...
மின்கசிவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தில் இருந்த நோயாளிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். ராஜீவ்காந்தி வளாகம் பின்புறமாக அமைக்கப்பட்டுள்ள...
காஞ்சிபுரம் அருகே நிதி நிறுவன மோசடி காரணமாக திருமணத்திற்கு ஆறு நாட்களே இருந்த நிலையில் இளைஞர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவிந்தவாடி அகரம் சேர்ந்த...
பிலிப்பைன்ஸில் நடுக்கடலில் சென்ற பயணிகள் கப்பலில் திடீரென தீப்பற்றி எரிந்து விபத்திற்குள்ளானது. 48 பயணிகள் மற்றும் 34 பணியாளர்களை ஏற்றிச் சென்ற படகு மணிலாவில் தெற்கே உள்ள...
காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் ஆய்வுப் படிப்பை படித்து வந்த மாணவர் அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கோட்டையை...
வளைகாப்பு நடத்த கோரி 7 மாத கர்ப்பிணி மனைவியை அடித்து கொன்ற கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான 20 வயது...
தென்னமெரிக்க நாடுகளில் திடீரென வானில் தோன்றிய ஊதா நிறமாக மாறிய தோற்றத்தால் உள்ளூர்வாசிகள் குழப்பமடைந்தனர். மேகங்கள் திடீரென ஊதா நிறத்தில் வந்தன. சுரங்கத்திலிருந்து மேகமூட்டம் உருவானதாகவும், சுரங்கத்தில்...
அமெரிக்காவில் உள்ள பூங்காவில் தொடங்கப்பட்ட சறுக்கு விளையாட்டு சில மணிநேரங்களிலேயே மூடப்பட்டது. பூங்காவில் மிகப்பெரிய அளவிலான சறுக்கு விளையாட்டு தொடங்கப்பட்டது. வழக்கமான சறுக்கு விளையாட்டு போல் அல்லாமல்...
சென்னையில் இருந்து துபாய் செல்லும் இன்டிகோ விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து துபாய் சென்ற விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து...