செஸ் ஒலிம்பியாட் போட்டியின் போது நடுவர் மயக்கம்..!
நாற்பத்தி நான்காவது செஸ் ஒலிம்பியாட் தொடரில் நாற்பத்தி நான்காவது சுற்று ஆட்டம் தொடங்கிய நிலையில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த நடுவர் திடீரென மயக்கம் அடைந்தால் பரபரப்பு ஏற்பட்டது....
நாற்பத்தி நான்காவது செஸ் ஒலிம்பியாட் தொடரில் நாற்பத்தி நான்காவது சுற்று ஆட்டம் தொடங்கிய நிலையில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த நடுவர் திடீரென மயக்கம் அடைந்தால் பரபரப்பு ஏற்பட்டது....
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட சங்கரம்குலம் என்னும் கிராமத்தில் மாடியிலிருந்து தவறி விழுந்த சகோதரனை கீழே நின்று கொண்டிருந்த மற்றொரு சகோதரர் தனது மார்பில் தாங்கி காப்பாற்றிய...
தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....
அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் கட்டப்பட்ட கட்டடங்களை முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில்...
குமரி அருகே திருமணமாகி 4 மாதங்கள் ஆன நிலையில் கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பூதப்பாண்டி அருகே மனோஜ் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த...
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே தன்னைக் கடித்த பாம்புடன் விவசாயி ஒருவர் அரசு மருத்துவமனைக்கு வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலை செய்து கொண்டிருந்தபோது...
அரசு பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு இன்று முதல் செயலி மூலம் வருகை பதிவு சட்டம் அமலாகிறது. அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு செயலி மூலம்...
எரிவாயு குழாயில் திடீரென கசிவு ஏற்பட்டு தீப்பற்றி எரிந்ததால் குடியிருப்புவாசிகள் அச்சமடைந்தனர். கிருஷ்ணா மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் தயார் செய்யப்படும் எரிவாயு பூமிக்கடியில் பதிக்கப்பட்டு...
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் இரண்டு கார்கள் மோதிக் கொண்டன. மோதிய வேகத்தில் கார்கள் விவசாய நிலத்தில் புதைந்த நிலையில் காரில் இருந்த அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர்....
திருச்சியில் மது போதையால் இளைஞர்கள் அடிக்கடி சண்டையிட்டு வருவதால் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. திருச்சி பேருந்து நிலையம் அருகே இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவருக்கு ஒருவர்...
நாடு முழுவதும் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பிரச்சாரத்தை இன்று தொடங்கும் தலைமை தேர்தல் ஆணையம் இந்த பணியை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிக்க...
கடலூர் மாவட்டம் வடலூர் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக கிணற்றில் விழுந்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். கோட்டக்கரை பகுதியை சேர்ந்த 50...
மதுரை, திருப்பத்தூர், திண்டுக்கல் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. தேனி மாவட்டத்தில் கரையோர மக்களுக்கு மூன்றாம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின்...
கேரளாவில் குரங்கு அம்மை அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் உயிரிழந்தார். ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த 25 வயது இளைஞருக்கு குரங்கு அம்மை அறிகுறி...