ஒமிக்ரான் அச்சம் காரணமாக வெளிநாடுகளில் குழந்தைகளுக்கு தடுப்பூசி..!
ஓமிக்ரான் பரவல் எதிரொலியாக ஐரோப்பிய நாடுகளில் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. கொரொனா வைரஸ் தாக்கம் சற்று குறைந்து வந்த நிலையில் கொரொனாவின் உருமாறிய வடிவமான...
ஓமிக்ரான் பரவல் எதிரொலியாக ஐரோப்பிய நாடுகளில் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. கொரொனா வைரஸ் தாக்கம் சற்று குறைந்து வந்த நிலையில் கொரொனாவின் உருமாறிய வடிவமான...
கோவை சரவணம்பட்டி அருகே முட்புதரில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் 15 வயது சிறுமியின் உடல்மீட்கப்பட்டுள்ளது. தூய்மைப் பணியாளர்கள் சரவணம்பட்டியில் தூய்மை பணியில் ஈடுபட்டு இருந்தனர். ...
தமிழகத்தில் 8 பேருக்கு ஓமிக்ரான் அறிகுறி இருப்பதாக ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஓமிக்ரான் தொற்று பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்....
பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியில் மேலும் ஐந்து பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு...
செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவைக்கு சென்ற அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கு திடீரென உடல் சோர்வு ஏற்பட்டதால் அவருக்கு கொரொனா...
மதுரையில் விபத்தில் உயிரிழந்த நண்பனின் உடலை எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸ் மீது ஏறி நின்று இளைஞர்கள் ஆட்டம் போட்ட வீடியோ வெளியாகியுள்ளது. மதுரை தனக்கன்குளம் நேதாஜி நகர்...
நடிகர் விக்ரமுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்பொழுது வீட்டு தனிமையில் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. நடிகர்...
மேட்ரிமோனியல் தளம் மூலமாக பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த பண மோசடியில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமை சேர்ந்த நித்ய லட்சுமி...
பேருந்து படிக்கட்டில் நின்று பயணம் செய்வதை தவிர்க்க நான்நாகர்கோவிலில் மாணவிகளுக்காக மட்டும் தனியாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நாகர்கோவில் அருகே கிராம புதூர் பகுதியில் உள்ள லிட்டில்...
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த குரூப் கேப்டன் வருண் சிங் உடல் இன்று போபால் கொண்டு செல்லப்படுகிறது. இந்திய முப்படை தலைமை...
பிரிட்டனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் எழுபத்தி எட்டாயிரத்தை கடந்துள்ளது. ஓமிக்ரான் பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து இருப்பதாக...
கொரொனா வழிகாட்டு விதி முறைகளைப் பின்பற்றி புதுச்சேரி, கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. புதுச்சேரியில் அமலில் உள்ள கொரொனா கட்டுப்பாடுகள் ஜனவரி இரண்டாம்...
இந்தியாவில் வருகிற ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் ஓமிக்ரான் தொற்று கணிசமாக அதிகரிக்க கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. நோய் பாதிப்பின் தீவிரம் டெல்டாவை விடவும் குறைவாகவே...
திருவள்ளூர் மாவட்டம் ஜாமீன் கோட்டூர் அருகே தனியார் விடுதியில் தங்கியிருந்த பெண்களுக்கு திடீர் வாந்தி, மயக்கம், வயிற்றுப் போக்கு ஏற்பட்டதையடுத்து 70 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ...
பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்றும், நாளையும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். மத்திய அரசின் பொதுத்துறை...
தமிழகத்தில் முதன்முறையாக ஒருவருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த...
சீன செயலிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கும் பரிசீலனை ஏதும் மத்திய அரசிடம் இல்லை என மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் தெரிவித்துள்ளார். நாட்டின் பாதுகாப்பு மற்றும்...
கீதா கோவிந்தம் படத்தில் அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. பல பேருடைய தூக்கத்தை கலைத்த அவருக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு. தற்பொழுது புஷ்பா...
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் கண்டெடுக்கப்பட்ட கருப்பு பெட்டியின் ஆய்வு முடிவுகள் எப்பொழுது தெரிய வரும் என கூற இயலாது என ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த...
கன்னியாகுமரியில் கல்லூரி மாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டிய அத்துமீறிய ராணுவ வீரர்கள் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். 19 வயது பெண் அங்குள்ள கல்லூரியில்...
கழிப்பறை சுவரில் குழாய் பழுதை நீக்க சென்ற பிளம்பருக்கு பல கோடி ரூபாய் கிடைத்துள்ளது இணையதளத்தில் பரவி வருகிறது. அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் நகரில் தேவாலயம்...
தாம் ஒவ்வொரு வாரமும் விசாரணைக்காக போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையை மும்பை உயர்நீதிமன்றம் தளர்த்தி உள்ளது. அக்டோபர் இறுதியில் மும்பை...
அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி வருபவர் மீரா மிதுன். நான் முதல்வர் ஆகியே தீருவேன் எனவும், நான் முதல்வராவதை தடுப்பதற்காகவே தன் பெயரை அவர்கள் கெடுத்து...
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே மலைப்பாதையில் ஒரு கிராமத்தை சேர்ந்த 9 வயது குழந்தை தான் பயிலும் பள்ளி அருகே தீயில் கருகிய நிலையில் மீட்கப்பட்டதை தொடர்ந்து...