--- --:--:-- --

Month: December 2021

ஒட்டகங்களுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து மோசடியில் ஈடுபட்ட உரிமையாளர்கள்..!

சவுதி அரேபியாவில் ஒட்டக அழகிப் போட்டி கோலாகலமாக நடைபெற்றது. உலக அழகிப்போட்டி, பிரபஞ்ச அழகிப்போட்டி என்ற பல்வேறு போட்டிகளை கேள்வி பட்டிருப்போம். ஆனால் ரியாத் பாலைவனத்தில் வித்தியாசமாக...

விழும் நிலையில் இருக்கும் பள்ளி கட்டிடங்கள்..! உலவும் விஷ பாம்புகள்..!

ரிஷிவந்தியம் பகுதியில் உள்ள நடுநிலைப் பள்ளி கட்டடம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் மாணவ-மாணவிகள் அச்சத்துடன் படித்து வரும் சூழல் நிலவிவருகிறது.   கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம்...

மாணவர்களுக்கு கொரோனா…பள்ளிக்கு விடுமுறை..!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் நான்கு பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.   அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ஆறு...

தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது

வங்கக் கடலில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய...

ஆப்கனில் உணவின்றி தவிக்கும் மக்கள்…!

ஆப்கானிஸ்தானில் பணமதிப்பிழப்பு மற்றும் பணவீக்கம் உள்ளிட்ட காரணங்களால் நாட்டில் உள்ள அனைத்து மக்களும் போதிய உணவு இல்லாமல் தவித்து வருவதாக உணவுத் திட்ட அமைப்பு தெரிவித்துள்ளது.  ...

ரசிகரின் மகளுக்கு ஆறுதல் கூறிய நடிகர் ரஜினிகாந்த்..!

பெங்களூரை சேர்ந்த ரஜினி ரசிகர் ஒருவர் தனது மகளுக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி வீடியோ வெளியிட்டிருந்த நிலையில் அந்த சிறுமிக்கு ஆறுதல் கூறி நடிகர் ரஜினிகாந்த்...

இளம் வீரரை கன்னத்தில் அறைந்த மல்யுத்த சம்மேளன தலைவர்..!

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் மல்யுத்த சம்மேளன தலைவர் இளம் வீரரை கன்னத்தில் அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தேசிய மல்யுத்த போட்டி ராஞ்சியில்...

ஜனவரி 12-ம் தேதி சென்னை வருகிறார் பிரதமர் மோடி..!

தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைக்க மோடி சென்னை வர உள்ளதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.   தமிழ்நாட்டில் விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல்,...

பள்ளியில் கையெழுத்துப் போட்டுவிட்டு வெளியே செல்லும் ஆசிரியர்கள்..!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதில் ஒரு அரசுப் பள்ளியில் கையெழுத்து போட்டுவிட்டு நான்கு ஆசிரியர்கள் பணியில்...

முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிப் படுகொலை..!

ராணிப்பேட்டை மாவட்டம் மகேந்திரவாடியில் முன்பகை காரணமாக இளைஞர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.   மகேந்திரவாடியை சேர்ந்த சக்திவேல் மற்றும்...

அரசு பள்ளி மாணாக்கரை சாதிப் பெயரை கூறி திட்டியதாக புகார்..!

திருப்பூரில் அரசு பள்ளியில் மாணவ மாணவிகளை ஜாதி பெயரை கூறி திட்டி கழிவறைகளை சுத்தம் செய்ய செல்வதாக எழுந்த புகாரில் தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்....

திருப்பூர் மாநகராட்சி எஸ்பி நகர் பகுதியில் குடிநீர் வராததை கண்டித்து மக்கள் சாலை மறியல்

திருப்பூர் மாநகராட்சி 1-வது மண்டலத்திற்குட்பட்ட 25-வது வார்டு எஸ்பி நகர் பகுதியில், கடந்த ஒரு மாதமாக குடிநீர் வராததை கண்டித்து காலி குடங்களுடன் பெண்கள் மறியலில் ஈடுபட்டதால்...

நளினிக்கு ஒரு மாதம் பரோல் கேட்டு மனு..!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள நளினிக்கு ஒரு மாதம் பரோல் கேட்டு அவரது தாயார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.   மனுவில்...

இன்று 15வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம்..!

தமிழகம் முழுவதும் இன்று 50 ஆயிரம் மையங்களில் 15வது மேலாக தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது. தமிழகத்தில் தினசரி ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வரும்...

திருப்பூரில் எல்.கே.ஜி படிக்கும் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர்..!

திருப்பூர் அருகே தனியார் பள்ளியில் 4 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவத்தை கண்டித்து 500-க்கும் மேற்பட்டோர் 6 மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர்....

சாக்லெட்டால் உருவாக்கப்பட்ட பாரதியார் சிலை..!

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் 6 அடி உயரத்தில் 482 கிலோ எடையில் சாக்லேட் வடிவமைக்கப்பட்ட பாரதியார் சிலை வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.   புதுச்சேரியில் பேக்கரி...

ரேஷன் கடைகளில் ஜனவரி 3ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்..!

ஜனவரி 3ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் சிறப்பு தொகுப்பு பொருட்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2022ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை கொண்டாட...

விருமன் படத்தில் நடிக்கும் மைனா நந்தினி..!

முத்தையா இயக்கி கார்த்தி நடித்துக்கொண்டிருக்கும் விருமன் படத்தில் பிரபல டிவி சீரியல் நடிகை மைனா நந்தினி நடிக்கிறார். கார்த்திக்கு ஜோடியாக டைரக்டர் ஷங்கரின் இரண்டாவது மகள் நடிக்கிறார்....

பேருந்தை இயக்கிக்கொண்டிருந்த போது ஓட்டுநருக்கு திடீர் வலிப்பு…!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே சென்று அரசு உதவி பேருந்தை இயக்கிய ஓட்டுனருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்ட போதிலும் சாமர்த்தியமாக பேருந்தை ஓரம்கட்டி பெரும் அசம்பாவிதத்தை தடுத்துள்ளார்....

ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய தனிப்படை தீவிரம்..!

மோசடி வழக்கில் முன்ஜாமீன் மனு தள்ளுபடி ஆன நிலையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை கைது செய்ய 3 தனிப்படை காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.   ஆவின்...

முதல்வர்  ரங்கசாமி – நடிகர் சந்தானம் சந்திப்பு..!

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து நடிகர் சந்தானம் படப்பிடிப்பிற்கான அனுமதி குறித்து கோரிக்கை விடுத்தார். புதுச்சேரி மையமாக வைத்து நடிகர் சந்தானம் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை...

விமானப் பயணிகளுக்கு இ- பதிவு கட்டாயம்..!

வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் விமான பயணிகளுக்கு இ பதிவு கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஓமிக்ரான் காரணமாக விமான பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது....

ஒமிக்ரான் காரணமாக மும்பையில் டிசம்பர் 31 ஆம் தேதி வரை 144 தடை..!

கொரொனா பரவலைத் தடுக்கும் வகையில் மும்பையில் இன்று முதல் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஓமிக்ரான் வைரஸ் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. தற்போது அந்த...

திருப்பூா் மாவட்டம் தெக்கலூர் ஊராட்சியில், கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம்!

திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியத்துக்குட்பட்ட தெக்கலூர் "ஹை ஸ்கூல்" செல்லும் சாலையில், தனியார் கம்பெனி, கடைகள் ஆகியவற்றில் இருந்து வெளியேறும் கழிவுநீர்கள் நேரடியாக வாகனம் செல்லும் சாலையில்...

Right Menu Icon