வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் விமான பயணிகளுக்கு இ பதிவு கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஓமிக்ரான் காரணமாக விமான பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் விமான பயணிகளுக்கு இ பதிவு கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து தமிழகம் வரும் விமான பயணிகள் இரண்டு தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் அவசியம் என்றும் 72 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள் :
அகமதாபாத் விமான விபத்து : உயிர் தப்பியவர் கூறிய திக்திக் நிமிடங்கள்
ராணுவ தளவாடங்களை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல்..!
காசா செல்லும் படகை மறித்த இஸ்ரேல்..!
வீரத்தின் அடையாளம்: வீட்டில் சிந்தூர் மரக்கன்றை நட்ட பிரதமர்
காய்ச்சல் இருக்கும் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம்..!
G7 மாநாட்டில் மோடி பங்கேற்க மாட்டார்?