ஒமிக்ரானை எதிர்க்க உதவும் மாடர்னா தடுப்பூசி..!
மாடர்னா நிறுவனத்தின் கொரொனா தடுப்பூசி பூஸ்டர் டோஸ் ஓமிக்ரான் வைரஸிலிருந்து பாதுகாப்பு அளிப்பதாக மாடர்னா நிறுவனம் கூறியுள்ளது. ஆய்வக சோதனை முடிவுகளின் அடிப்படையில் இதனை மாடர்னா நிறுவனம்...
மாடர்னா நிறுவனத்தின் கொரொனா தடுப்பூசி பூஸ்டர் டோஸ் ஓமிக்ரான் வைரஸிலிருந்து பாதுகாப்பு அளிப்பதாக மாடர்னா நிறுவனம் கூறியுள்ளது. ஆய்வக சோதனை முடிவுகளின் அடிப்படையில் இதனை மாடர்னா நிறுவனம்...
டெல்லியில் பொதுமக்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். டெல்லியில் கடந்த சில...
பாம்பை கொண்டு ஸ்கிப்பிங் செய்த இளைஞரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ பதிவில் இளைஞர் ஒருவர் பாம்பை பயன்படுத்தி ஸ்கிப்பிங் செய்யும் காட்சியை வெளியாகியுள்ளது....
நடப்பு கல்வியாண்டில் அரையாண்டு தேர்வு விடுமுறை இல்லை என பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. தமிழகத்தில் கொரொனா தொற்று குறைந்துள்ளதால் 1 முதல் 12-ஆம் வகுப்பு...
அமெரிக்காவில் டெஸ்லா காரில் பயணித்த கர்ப்பிணிக்கு பிறந்த பெண் குழந்தை உலகின் முதல் டெஸ்லா குழந்தை என அழைக்கப்படுகிறது. அமெரிக்காவின் பிலடெல்பியாவை சேர்ந்தவர் ஈரான்செர்ரி என்ற கர்ப்பிணி,...
இந்தியாவில் ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களில் 80 விழுக்காடு பேருக்கு எவ்வித அறிகுறிகளும் இல்லை என ஒன்றிய குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சூர் மாண்டவியா தெரிவித்துள்ளார். ...
தேசத்திற்கு எதிரான கருத்துக்களை பதிவு விட்டதால் 20 யூடியூப் சேனல்கள் மற்றும் இணைய தளங்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித்த மத்திய...
இந்தியாவில் ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறையின் தரவுகளின்படி அதிக அளவாக மகாராஷ்டிரா மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில்...
பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த சட்டத்தால் பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேரிடும் என சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்க பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கருத்து...
தமிழகத்தில் ஓமிக்ரான் தொற்றால் ஒருவர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தாலும் தற்காப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் 31ஆம் தேதியுடன் தளர்வுகளுடன்டன் கூடிய ஒரு ஊரடங்கு முடிவடைகிறது....
தமிழில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா கையில் சுத்தியல் உடன் வரும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தரமணி படத்தின்...
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் காலமானார். 50 ஆண்டுகளுக்கும் அதிகமாக கருணாநிதியின் உதவியாளராக இருந்து சண்முகநாதன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சண்முகநாதன்...
புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் யூடியூப் பார்த்து கணவன் மனைவிக்கு பிரசவம் பார்த்த செய்தி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். யூடியூப் பார்த்து அக்கா உதவியுடன் மனைவிக்கு...
உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை மார்ச் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட்டில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற...
ஒரு வளாகத்தில் ஒரே பெயரின் கீழ் வழங்கப்பட்ட மின் இணைப்புகளை ஆய்வு செய்ய தமிழ்நாடு மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மின்வாரிய வணிக பிரிவு தலைமை பொறியாளர்...
தென்காசியில் அமைந்துள்ள குற்றாலத்தில் நீண்ட நாட்களுக்கு பின்னர் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலத்தை பொருத்தவரை ஜூன், ஜூலை, ஆகஸ்ட்...
இரு தினங்களுக்கு முன் மாயமான 19 வயது இளம் பெண் ஏரியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே விஜயமாநகரம்...
ஓமிக்ரான் தொற்றை எதிர்கொள்ள விழிப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் கொரொனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை...
அதிகாரிகளை மிரட்டுவதற்காக தீக்குளிப்பது போல் மகள் நடித்ததில் தாய் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணனின் மனைவி...
மதுரை திருமங்கலம் அருகே பள்ளி மாணவியின் கையை அரிவாளால் வெட்டியதுடன் பள்ளிக்கு செல்லும்போது தொடர்ந்து அச்சுறுத்தி வரும் எதிர்வீட்டு நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம்...
நிறுவனங்கள் அரசுவழங்கும் உற்பத்தியோடு தொடர்புடைய சலுகைகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். மத்திய பட்ஜெட்டுக்கு முன்னதாக தொழில்...
நீலகிரி மாவட்டம் உடுமலையில் வனத்துறையினரின் தொடர் சிகிச்சை காரணமாக வளர்ப்பு யானைக்கு மீண்டும் கண் பார்வை கிடைத்துள்ளது. தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டு வரும் யானை...
திருப்பூர் அருகே வட மாநிலத் தொழிலாளர்களை கடத்திய 13 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பிரதீப் குமார் என்பவர் தன் மனைவியுடன் தங்கி அங்கு உள்ள நிறுவனத்தில்...
திண்டுக்கல் மாவட்டம் ராஜக்காபட்டியில் தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்களை இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் தாக்கும் வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து...