நாகர்கோவிலில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா..!
நாகர்கோவிலில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்கள் 6 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ராமன்புதூர் பகுதியில் அமைந்துள்ள...
நாகர்கோவிலில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்கள் 6 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ராமன்புதூர் பகுதியில் அமைந்துள்ள...
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பகுதியில் யூடியூப் பார்த்து மனைவிக்கு பிரசவம் செய்ததால் குழந்தை இறந்துள்ளது. கர்ப்பிணியான தனது மனைவி கோமதிக்கு யூடியூப் பார்த்து தனது அக்கா...
வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டு வரும் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஆவின் நிறுவனத்தில்...
சேலம் மாவட்டத்தில் குறைப்பிரசவத்தில் பிறந்த ஆண் குழந்தையை சாலையோரம் வீசி எரித்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். நேற்று இரவு ஆண் குழந்தை சாலையோரம் போட்டு எரிக்கப்பட்டு...
சேலத்தில் திருநங்கையாக மாறிய மகனை கொலை செய்த தாய் உள்ளிட்ட 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கணவரை பிரிந்து மகனுடன் அந்த பெண் வசித்து வந்துள்ளார்....
பொங்கல் பரிசு தொகுப்பு உடன் பரிசு தொகையை வழங்க தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டு வரும் நிலையில் அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ...
இந்தியா முழுவதும் 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஓமிக்ரான் பாதிப்பு 153ஐ தாண்டி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் அதிவேகமாக...
நடிகர் தனுஷ் அருள் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படம் 1950களில் நடக்கக்கூடிய கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட திரைப்படமாக உருவாகியுள்ளது....
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே பட்டப்பகலில் குடிபோதையில் நபர் ஒருவர் சாலையில் இருசக்கர வாகனத்தை கவிழ்த்துப் போட்டு அதன்மேல் அமர்ந்து கொண்டு போன் பேசி போக்குவரத்துக்கு இடையூறு...
புதுச்சேரியில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி கரிக்கலாம்பாக்கத்தை சேர்ந்த மனோகர் கடலூர் நோக்கி சென்றுள்ளார். கிருமாம்பாக்கம்...
ஜிஎஸ்டி வரி முதல் வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு சரிவர தருவது இல்லை என குற்றம் சாட்டிய முதலமைச்சர் ஸ்டாலின் கொத்தடிமையாக மத்திய அரசிடம் கையேந்தும்...
தென்கொரியாவில் 7மாத குழந்தைக்கு காய்ச்சல் ஊசி போடுவதற்கு பதிலாக கொரொனா தடுப்பூசி செலுத்தப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள சியோமி நகரில் ஏழு...
பிரிட்டனில் முழு முடக்கம் அமல்படுத்தப்படுமா என கேள்விகள் எழுந்திருக்கும் நிலையில் நெதர்லாந்தில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. ஓமிக்ரான் பரவல் காரணமாக நெதர்லாந்தில் மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது....
11 வயது தம்பியை பாலியல் வன்கொடுமை செய்த 23 வயது அண்ணன் மற்றும் அவருடைய நண்பர் தலைமறைவாக இருக்கிறார்கள். சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த தம்பதிக்கு 23 வயதில்...
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்று மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அந்த வானிலை ஆய்வு...
பெண் மாவோயிஸ்ட் திருந்தி வாழ விரும்புவதாக கூறி புஷ்பா படம் பார்த்தவர்கள் எல்லாரும் சமந்தாவைப் பற்றி தான் பேசுகிறார்கள்... அதை காதில் கேட்டு கேட்டு ஒரு மாதிரி...
கர்நாடக அரசால் கடந்த 2006ஆம் ஆண்டு முதல் தேடப்பட்டு வந்த பெண் மாவோயிஸ்ட் ஒருவர் மனம் திருந்தி வாழ விரும்புவதாக கூறி திருப்பத்தூர் காவல் கண்காணிப்பாளரிடம் சரணடைந்துள்ளார்....
உலகிலேயே அதிக பட்சமாக இங்கிலாந்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மீது கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமிக்ரானுக்கு இங்கிலாந்து மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு...
கேரளாவிலும் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக பாதிக்கப்பட்ட நான்கு பேரில் இருவர் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர்கள். இங்கிலாந்து மற்றும் இந்தோனேசியாவில் இருந்து வந்தவர்கள்...
ஓமிக்ரான் தொற்றால் இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை உருவாகும் என்றும் கொரொனா தீவிரத்தை மதிப்பிடுவதற்காக மத்திய அரசால் அமைக்கப்பட்ட சூப்பர் மாடல் குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். ...
விழுப்புரத்தில் தள்ளு வண்டியில் இருந்து சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் உணவு, தண்ணீரின்றி அவர் உயிரிழந்திருப்பது உடற்கூறு ஆய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது. கடந்த 15ஆம் தேதி...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பள்ளியில் தனியார் பேருந்தின் படிக்கட்டு மற்றும் பின்புற எனில் தொங்கியபடி மாணவர்கள் பயணம் செய்யும் வீடியோ காட்சி இணையதளத்தில் வெளியாகி வேகமாக...
சாலை விபத்துகளில் சிக்கியவர்களின் உயிரை உடனடியாக காப்பாற்றும் வகையில் இன்னுயிர் காப்போம் என்ற திட்டத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடக்கி வைத்தார். நெடுஞ்சாலைகளில் விபத்தில்...