தமிழகத்தில் ஏற்கனவே 46 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 74 பேருக்கு ஓமிக்ரான் தொற்று என தகவல் வெளியாகியுள்ளது. சைதாப்பேட்டையில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் பயின்ற 34 நபர்களுக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.