திருக்குறள் எழுதியது ஒளவையார் பாஜக எம்.எல்.ஏ கூறியதால் அரங்கத்தில் சிரிப்பலை..!
புதுச்சேரியில் நடைபெற்ற சட்ட நாள் விழாவில் திருக்குறளை எழுதியது ஔவையார் என்று பாஜக எம்எல்ஏ அசோகன் பேசியதால் சிரிப்பலை எழுந்தது. புதுச்சேரியில் 72வது சட்ட நாள் 100...
புதுச்சேரியில் நடைபெற்ற சட்ட நாள் விழாவில் திருக்குறளை எழுதியது ஔவையார் என்று பாஜக எம்எல்ஏ அசோகன் பேசியதால் சிரிப்பலை எழுந்தது. புதுச்சேரியில் 72வது சட்ட நாள் 100...
தமிழகத்தில் மேலும் 11 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதியானது. ஏற்கனவே 34 பேருக்கு ஓமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது. ...
தமிழகத்தில் ஏப்ரல் மாத இறுதி அல்லது மே மாதத்தில் பொதுத் தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். ரிவிஷன் தேர்வுகள்...
ஆப்கானிஸ்தானில் பெண்கள் நெருங்கிய உறவினர்களின் துணையில்லாமல் நீண்ட தூரம் பயணம் செய்வதற்கு தலிபான்கள் அரசு தடை விதித்துள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதை தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளை...
பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு சிறிது உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததால் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கொரொனா தொற்று இருப்பது உறுதி...
புதுச்சேரியில் கொரொனா தடுப்பூசிக்கு பயந்து மரத்தின் மீது ஒருவர் ஏறியுள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் 80 சதவிதம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். மேலும் 100% தடுப்பூசி செலுத்தும் மாநிலமாக...
பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று முதலமைச்சர்...
மறைந்த இயக்குனர் எஸ் பி ஜனநாதன் சிலை திறப்பு விழாவில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் திருமாவளவன் எம்பி ஆகியோர் கலந்து கொண்டனர். அந்த புகைப்படங்கள் தற்போது...
தலைநகர் டெல்லியில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 331 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஒருவர் உயிரிழந்த நிலையில் 144 பேர்...
15 வயது முதல் 18 வயது உடையவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஜனவரி 14 இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் ஓமிக்ரான் பாதிப்பு...
ஓமிக்ரான் கொரொனா பரவலை கட்டுப்படுத்த தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. இந்தியாவில்...
கடந்த இரு தினங்களாக, சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளார், பெண் சாமியார் அன்னபூரணி அரசு . கடந்த கால கள்ளக்காதல் வாழ்க்கையில் இருந்து, இவர் திடீரென ஆதிபராசக்தி அவதாரம்...
பாலிவுட்டில் நடிகராக வலம் வரும் சல்மான்கான் நடித்து வரும் புதிய படத்தில் பிரபல நடிகர் ஒருவர் இணைந்து இருக்கிறார். சல்மான் கான் நடிப்பில் வெளியாகும் டைகர் படத்தின்...
பெரம்பலூர் அருகே இறந்து போனதால் சற்று மனநிலை பாதிக்கப்பட்ட மகன் 11 மாதங்களுக்கு முன்பு புதைக்கப்பட்ட அவரது சடலத்தை தோண்டி எடுத்து வந்து வீட்டில் வைத்திருந்த சம்பவம்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டாவது மனைவியின் மகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்து கர்ப்பமாக்கிய தந்தைக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. புதுக்கோட்டை...
மியூசிக் ஆல்பத்தின் படப்பிடிப்பின்போது பாப் பாடகியின் முகத்தில் பாம்பு கடித்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. பாம்புகளை விட்டு வீடியோ பதிவு செய்யப்பட்டது. படுத்திருந்த பாடகியின் மேல்...
வொர்ஸ்ட் புதுச்சேரி ஆக மாற்றி விட்டு நல்லாட்சி தினம் கொண்டாட பாஜகவிற்கு என்ன தகுதி இருக்கிறது என்று புதுச்சேரியின் முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி கேள்வியெழுப்பியுள்ளார். ...
ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் இரண்டு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். சமூக அறிவியல் ஆசிரியர் ராம்ராஜ் ஒன்பது...
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...
சென்னை திருவொற்றியூரில் குடியிருப்பு இடிந்து பாதிக்கப்பட்ட 24 குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரண தொகை வழங்கப்படும் என நகர்ப்புற மேம்பாட்டு வாரிய அமைச்சர் தாமு...
தமிழகத்தில் 97 பேருக்கு ஓமிக்ரான் தொற்று அறிகுறி உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவ மனையில் இந்திய...
திருவள்ளூர் அருகே இரண்டு தலை மற்றும் 8 கால்களுடன் பிறந்த அதிசய பசு கன்று உயிரிழந்தது. திருவள்ளூர் மாவட்டம் ஆர்கேபேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட ஆதிவராகபுரம் கிராமத்தை சேர்ந்தவர் எத்திராஜ்....
ஆடை இல்லாமல் ஒரு போட்டோவை இணையதளத்தில் வெளியிடுமாறு ரசிகர் ஒருவர் பீஸ்ட் பட நாயகி பூஜா ஹெக்டேவிடம் கேட்க அவரோ ரசிகர் ஆசையை நிறைவேற்ற வெளியிட்டிருக்கும் புகைப்படம்...
செங்கல்பட்டு மாவட்டம் இருகுன்றம் பள்ளி அருகே பாலாற்றில் குளிக்கச் சென்ற சிறுமி உட்பட 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிறிஸ்துமஸை முன்னிட்டு நேற்று சென்னையை...