ஆந்திராவில் இன்றுடன் இரவு நேர ஊரடங்கு அமல்..!
ஆந்திராவில் கொரொனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் இன்றுடன் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இரவு 10 மணி முதல் அதிகாலை 5...
ஆந்திராவில் கொரொனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் இன்றுடன் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இரவு 10 மணி முதல் அதிகாலை 5...
உத்திரப்பிரதேசத்தில் சாலையில் நடந்து சென்ற சிறுமியை 15 தெருநாய்கள் கூட்டு சேர்ந்து கடித்து குதறும் அதிர்ச்சி காட்சி வெளியாகியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம் அலிகர் பகுதியை சேர்ந்த சிறுமி...
கொரொனா பரவல் இரண்டாம் அலை காரணமாக அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படத்தின் முதல் பார்வை வெளியீடு தள்ளி வைக்கப்படுவதாக தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார் . ...
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு முடக்கம் அறிவிக்கப்பட்டதன் எதிரொலியாக 16 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது .கொரொனா பரவலை தடுப்பதற்காக ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் மூலம்...
பெருந்தொற்று தடுப்பு பணிகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் தலைமைச் செயலாளர் சுகாதாரத்துறை செயலாளர் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனையில் விவாதிக்கப்பட்ட தகவல்கள் குறித்து முதலமைச்சரிடம் அவர்கள்...
கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மட்டுமல்ல நோயாளிகளும் அவற்றின் குடும்பத்தினரும் படும் துன்பங்களின் எண்ணிக்கையும் கணக்கில் அடங்காமல் சென்று கொண்டே உள்ளது. அப்படி ஒரு துயரமான சம்பவம்...
இந்தியாவுக்கு ஆக்சிஜன் வழங்கத் தயார் என சீனா தெரிவித்துள்ள போதிலும் பிற நாடுகளிலிருந்து ஆக்சிசன் வாங்கும் வழிகளை இந்திய ஆராய்ந்து வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு...
தங்கையின் ஆடைகளை கலைந்து மானபங்கம் செய்தவர்களின் மீதான புகாரை திரும்பப் பெற காவல் ஆய்வாளர் மிரட்டுவதாக சின்னத்திரை நடிகை ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்...
தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் இரு சக்கர வாகனத்தில் முக கவசம் அணியாமல் வந்த அவரை மடக்கி பிடித்தனர். அவர்...
மகாராஷ்டிரா முதல் தென் தமிழக கடலோர பகுதி வரை நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக 16மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை...
மும்பையில் தனது காதலியை சந்திக்க எந்த ஸ்டிக்கர் ஒட்டி செல்ல வேண்டும் என்று கேள்வி எழுப்பிய நபருக்கு காவல்துறை டுவிட்டரில் அளித்த பதிலை ஆனந்த் மகேந்திரா, நடிகர்...
இந்தியாவில் புதிய பெருந்தொற்று வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த வைரஸ் அதிக தொற்று ஏற்படுத்துவதுடன் நோய் எதிர்ப்பு சக்திக்கு தப்பிக்கும் பிறழ்வை கொண்டுள்ளது. இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள...
தமிழகத்தில் கொரொனா தொற்று மிக வேகமாக இருப்பதால் மே மாத மத்தியில் தினசரி தொற்று 19 ஆயிரத்தைத் தாண்டும் என ஐசிஎம்ஆர் இன் தமிழக பிரிவுதுணைத் தலைவரும்,...
நடிகர் விஜய் சேதுபதியின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அடுத்தடுத்து படங்களில் நடித்து வரும் நடிகர் விஜய் சேதுபதி தற்போது போட்டோஷுட்டில் களமிறங்கியுள்ளார்....
மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு பிரதமரின் கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் சுமார் 80 கோடி பயனாளர்களுக்கு தலா 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக...
கர்ணன் பட வெற்றியை தொடர்ந்து மீண்டும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்துள்ளதாக நடிகர் தனுஷ் அறிவித்துள்ளார். மாரி செல்வராஜ் தனுஷ் கூட்டணியில் சமீபத்தில் வெளியான கர்ணன் படம்...
பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி எப்படி உள்ளது என்ற ரசிகர்களின் கேள்விக்கு நடிகை ஓவியா ஒரே வரியில் பதில் அளித்துள்ளார். சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஓவியா ட்விட்டரில்...
புதுச்சேரியில் அதிகரித்துவரும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக மத்திய பல்கலைக்கழகம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள், அதிகாரிகள் மாணவர்கள் என்று பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ...
தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி...
நடிகர் விஷ்ணு விஷால் பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா திருமணம் ஐதராபாத்தில் நடைபெற்றது. ரஜினியுடனான விவாகரத்துக்குப் பிறகு விஷ்ணு விஷால் ஜுவாலா கட்டா உடன் நட்பு ஏற்பட...
மாப்பிள்ளை தாடி வைத்திருந்தால் திருமண விழாவில் பங்கேற்க மாட்டோம் என கடலூர் மக்கள் அதிரடி முடிவு எடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்பெல்லாம் திருமணம் என்றால் மாப்பிள்ளைகள் கிளீன்...
ஐபிஎல் தொடரில்16 ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது. முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி...
தமிழகத்தில் மே 1ஆம் தேதி முதல் இலவச சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு...
மகாராஷ்டிராவில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 நோயாளிகள் பலியாகியுள்ளனர். மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் பாஸ் என்ற இடத்தில் உள்ள கொரோனா மையத்தில் சிகிச்சை பெற்று...