--- --:--:-- --

Month: April 2021

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு..!

தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் 4 நாட்களுக்கு மழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா முதல் தென் கிழக்கு கடலோர...

கொரொனா இரண்டாவது அலையை இந்தியா வெற்றி கொள்ளும்..!

கொரொனா முதல் அலையை வெற்றி கொண்டதுபோல் இரண்டாவது அலையை இந்தியா வெற்றி கொள்ளும் என முழுமையாக நம்புவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மனதின் குரல் என்ற பெயரிலான...

முழு ஊரடங்கை மூன்றாம் தேதி வரை நீட்டித்து டெல்லி முதல்வர் உத்தரவு..!

டெல்லியில் கொரொனா வைரஸ் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருவதால் முழு ஊரடங்கை மூன்றாம் தேதி வரை நீட்டித்து அந்த மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  ...

கோவாக்ஸின் தடுப்பூசி விலை அதிகரிப்பு..!

கோவிஷீல்டு தடுப்பூசியை தொடர்ந்து பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்ஸின் தடுப்பூசி விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாநில அரசுக்கு ஒரு டோஸ் கோவாக்ஸின் தடுப்பூசி 600 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது....

ஆக்சிஜன் வழங்க தடையாக இருப்பவர் யார் என்று சொல்லுங்கள்…தூக்கில் போடுவோம்..!

ஆக்சிசன் வழங்க தடையாக இருப்பவரை யார் என்று சொல்லுங்கள் அவரை தூக்கில் போடுவோம் என்று டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆவேசமாக தெரிவித்துள்ளனர். டெல்லியில் கொரொனா பெருந்தொற்று...

தமிழகத்தில் இன்று முழுவதும் முழு முடக்கம் அமல்..!

தமிழகத்தில் இன்று முழுவதும் முழு முடக்கம் அமலில் உள்ள நிலையில் எவையெல்லாம் அனுமதிக்கப்படுகின்றன? தமிழகத்தில் இன்று காய்கறி உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்படும். இறைச்சி, மீன் கடைகளுக்கும்...

திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு என்பது அறவே இல்லை – கலெக்டர் பொன்னையா பேட்டி..!

வாக்கு எண்ணிக்கையின் போது கடைபிடிக்க வேண்டிய முன்னேற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை குறித்த ஆலோசனைக்கூட்டம் ஆவடி பட்டாபிராம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று நடந்தது. இதில் மாவட்ட...

தமிழகம் வர இ-பாஸ் கட்டாயம்..! புதிய கட்டுப்பாடுகள் 26 ஆம் தேதி முதல் அமல்..!

வருகிற 26-ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன. திரையரங்குகள் உடற்பயிற்சி கூடங்கள், கூட்ட அரங்குகள், பார்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரிய கடைகள்,...

மினி கிளினுக்குகள் மருத்துவ சேவை நிறுத்திவைப்பு..!

தமிழகம் முழுவதும் கனமழை காரணமாக மக்களுக்கு பிற உடல் நலக் குறைபாடுகளுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக மினி கிளினுக்குகள் அமைக்கப்பட்டன. கடந்த டிசம்பர் 14ஆம் தேதி முதல்...

காவலர்களை பார்த்து பன்றிக் கூட்டம் எனக்கூறிய பெண்..!

முகக் கவசம் அணியாமல் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் விசாரணைக்கு காவல் நிலையம் சென்ற பெண் காவலரை பார்த்து...

குருத்வாராவில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தானம் செய்யப்படுகிறது..!

ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் நிலையில் உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் குருத்வாராவில் நோயாளிகளுக்கு ஆக்சிசன் தானம் செய்யப்படுகிறது. காசியாபாத்தில் இந்திரா புரத்தில் செயல்பட்டுவரும் குருத்வாராவில் அன்னதானம் வழங்கப்படுவது வழக்கம்....

மருத்துவரின் அறிவுரை இன்றி தாங்களாகவே ரெம்டெசிவர் மருந்து எடுக்க கூடாது..!

கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவரின் அறிவுரை இன்றி தாங்களாகவே ரெம்டெசிவர் மருந்து வாங்கி போட்டு கொள்ள கூடாது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.   சென்னை ஓமந்தூரார்...

யோகாவில் உலக சாதனை படைத்த மாணவிகள்..!

ரிஷிவந்தியம் அருகே யோகாவில் உலக சாதனை படைத்த மாணவிகளுக்கு கிராம மக்கள் வாழ்த்து தெரிவித்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் தேவரெட்டியார் புரத்தை சேர்ந்தவர் யாஷிகா.   இவர் 40...

இந்தியாவிற்கு உதவாத அமெரிக்கா..!

கொரொனா தடுப்பசிக்கான மூலப்பொருள் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை உச்சபட்ச பாதிப்புகளை ஏற்படுத்தி...

குப்பையால் கொட்டப்பட்ட தபால்கள்..!

சேவல் படத்தில் வரும் நகைச்சுவை காட்சி போல மக்களுக்கு வந்த கடிதங்களை குப்பையில் போட்ட சம்பவம் நிஜத்தில் அரங்கேறியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம்குப்பைத்...

கார் விபத்தில் சிக்கிய சிவகங்கை மாவட்ட ஆட்சியர்..!

கார் விபத்தில் சிக்கிய சிவகங்கை மாவட்ட ஆட்சியர் நல்வாய்ப்பாக சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு...

முழு ஊரடங்கு நாட்களிலும் அம்மா உணவகங்கள் செயல்படும்..!

சென்னையில் முழு ஊரடங்கு நாட்களிலும் அம்மா உணவகங்கள் வழக்கம்போல செயல்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட அம்மா உணவகங்கள் உள்ளன....

தேசிய கல்விக் கொள்கை மொழி பெயர்ப்பில் தமிழ் புறக்கணிக்கப்பட்டு இருப்பதால் அதிர்ச்சி..!

தேசிய கல்விக் கொள்கையின் மாநில மொழிகளில் தமிழ் இல்லாதது சற்று அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. தேசிய கல்வி கொள்கை 2020 இல் அனைத்து மாநில மக்களும் புரிந்து...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் லேப்டாப்புடன் சுற்றித்திரிந்த வாலிபரால் பரபரப்பு..!

திருச்சியில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் லேப்டாப்புடன் சுற்றித்திரிந்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது. விசாரணையில் அவர் சிசிடிவி கேமரா பொருத்த வந்தவர் என தெரிய வந்தது. திருச்சி, மேற்கு...

ஆக்சிஜன் தேவைக்கு 104 என்ற அவசர எண்ணை தொடர்பு கொள்ளலாம்..!

தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தேவைக்கு 104 என்ற அவசர எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.   இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள...

முழு ஊரடங்கின் போதும் மெட்ரோ ரயில்கள் இயங்கும்..!

சென்னையில் நாளை முழு ஊரடங்கின் போது மெட்ரோ ரயில்கள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம்...

தமிழகத்தில் இன்று கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு..!

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரொனா பரவலை கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் கொரொனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக நேற்று பிரதமர் மோடியுடன்...

16 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு..!

மகாராஷ்டிரா முதல் தென் தமிழக கடலோர பகுதி வரை நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக 16 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை...

பாடகியின் 15 வயது மகளுக்கு பாலியல் தொல்லை..!

பிரபல பின்னணி பாடகியின் 15 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஹைதராபாத்தை சேர்ந்த பிரபல...

Right Menu Icon