சூரிய ஒளி படாமல் பறிக்கப்பட்ட தேயிலை1 கிலோ 75 ஆயிரம் ரூபாய்..!
அசாம் மாநிலத்தில் எந்திரங்கள் இன்றி முழுக்க முழுக்க கைகளாலேயே பதப்படுத்தப்பட்ட தேயிலை ஒரு கிலோ 75 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டு சாதனை படைத்துள்ளது. திப்ருகர் மாவட்டத்திலுள்ள மனோகரி...
அசாம் மாநிலத்தில் எந்திரங்கள் இன்றி முழுக்க முழுக்க கைகளாலேயே பதப்படுத்தப்பட்ட தேயிலை ஒரு கிலோ 75 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டு சாதனை படைத்துள்ளது. திப்ருகர் மாவட்டத்திலுள்ள மனோகரி...
தூத்துக்குடி அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஒருவர் இறந்து போன தனது மனைவிக்கு சிலை வைத்து வணங்கி வருகிறார். முடிவைத்தானேந்தலை சேர்ந்த மாடசாமி என்ற அந்த...
எதிரிநாட்டு கப்பல்களை தாக்கி அழிக்கக்கூடிய ஏவுகணையை இந்திய கடற்படை வெற்றிகரமாக பரிசோதித்து உள்ளது. வங்காள விரிகுடா கடற்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஐஎன்எஸ் கோரா கடற்கரை கப்பலில் இருந்து ஏவப்பட்ட...
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே கடும் வயிற்று வலியால் அவதிப்பட்ட எட்டாம் வகுப்பு மாணவியின் பெற்றோர்கள் மருந்து வாங்கி தராததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நூற்பாலையில்...
குஜராத்தில் அமைந்திருக்கும் ஒற்றுமை சிலையை பொதுமக்கள் காண வசதியாக பிரதமர் மோடி இன்று தண்ணீரில் செல்லும் Sea Plane சேவையை தொடங்கி வைக்கிறார். இரண்டு நாள் பயணமாக...
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2608 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், ஒரே நாளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆக பதிவாகியுள்ளது. சென்னையில் மொத்த...
தமிழக கடற்கரை மற்றும் அதனை ஒட்டி இருக்கும் தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 6 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை...
தேனியில் காவல்துறை கண்காணிப்பாளர் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி பண மோசடி செய்ய முயற்சி நடந்துள்ளது. தேனி குற்றப்பிரிவு காவல் துறையின் துணை காவல்...
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை சந்தித்தார். அப்போது அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு...
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் போதையின் உச்சத்தில் கழிவுநீர் கால்வாயில் இருந்து விழுந்து வெளியேற முடியாமல் தவித்த குடிமகனை தீயணைப்பு துறையினர் போராடி மீட்டனர். நாகர்கோவில் பகுதியில் இயங்கி...
பசும்பொன் தேவர் குருபூஜைக்கு 300க்கும் மேற்பட்ட பைக்கில் சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் மானாமதுரையில் மறியல் 3கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் நின்றது. சிவகங்கை...
ரயில்களில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்புக்காக என் தோழி என்ற பெயரில் புதிய திட்டத்தை இந்திய ரயில்வே தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின்படி ஒரு பெண் ரயிலில் ஏறும்...
செனகல் நாட்டில் அகதிகளை ஏற்றிச் சென்ற கப்பல் கவிழ்ந்த விபத்தில் 140 பேர் பலியாகினர். ஸ்பெயினின் கேனோரி தீவுகளுக்கு சென்று அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளில் குடியேறும் திட்டத்துடன்...
நாமக்கல்லில் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணியின் தூண் இடிந்து விழுந்ததில் 5 பேர் காயம் அடைந்தனர். நாமக்கல் ஆட்சியர் வளாகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை...
சென்னை அயனாவரம் அருகே கையில் வைத்திருந்த செல்போன் நழுவியதால் அதை பிடிக்கும் முயற்சியில் நான்காவது மாடியில் இருந்து விழுந்த இளம்பெண் பலியானார். நம்மாழ்வார் பேட்டையை சேர்ந்த...
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் பிளாஸ்டிக் கவரால் முகத்தை மூடி விளையாடிக்கொண்டிருந்த 5 வயது சிறுவன் மூச்சுத்திணறி இறந்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. ...
சென்னை தியாகராயநகரில் இரண்டரை கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் முக்கிய கொள்ளையன் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தியாகராயநகர் மூசா தெருவில் செயல்பட்டு...
பெரும் சர்ச்சைக்கும், எதிர்ப்புக்கும் உள்ளான மொபைல் விளையாட்டான பப்ஜி இன்று முதல் இந்தியாவில் இருந்து முழுமையாக வெளியேறுகிறது. இந்தியாவின் இறையாண்மைக்கும் ஒற்றுமைக்கும் ஆபத்து உள்ளதாக கூறி முதற்கட்டமாக...
முத்துராமலிங்க தேவரின் பிறந்தநாள் விழாவிற்காக திமுக தலைவர் மு க ஸ்டாலின் சென்றிருந்த நிலையில் #GoBackStalin என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது. ஆன்மீகமும், தேசியமும் இருகண்கள்...
ராமநாதபுரம் மாவட்டம் முள்ளுவாடியில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர் ஒன்று நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரொனாவை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள அந்த போஸ்டரில் மணமகனான ஆசிரியருக்கு தொற்று உறுதியாகி இருப்பதாகவும்...
ரஜினி அரசியலுக்கு வரவேண்டாம் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னை வளசரவாக்கத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் முத்துராமலிங்கத்தேவரின் குருபூஜை தினத்தை முன்னிட்டு அவரது...
மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு 45 நாட்களுக்கு பிறகு ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக...
ஒரு வழியாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் வழங்கியுள்ளார். 45 நாட்களுக்கும்...
சூப்பர் ஸ்டார் ரஜினியின் அரசியல் பிரவேசம் என்பது சந்தேகமாகிப் போன நிலையில், அவரது போயஸ் வீடு முன் ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டுள்ளனர். அரசியல் மாற்றம்.. ஆட்சி மாற்றம்.....