நார்வேயில் இரவு வானத்தில் தோன்றிய பச்சை நிறம்…!
நார்வேயில் இரவு வானத்தில் தோன்றிய வர்ணஜால காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது. செஞ்சா என்ற இடத்தில் தோன்றிய அந்த காட்சியை மேட்ச் பிரோபின்சன் என்பவர் படம்பிடித்து வெளியிட்டுள்ளார். பூமியில் மிக மிக அரிதாகவே தோன்றும் இந்த நிகழ்வு மக்களின் கண்களுக்கு விருந்தாக உள்ளது.






