--- --:--:-- --

தன்பாலினத் தம்பதியினருக்கு பாதுகாப்பு வழங்கவும் – அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு

17

லிவ்-இன் உறவில் உள்ள 2 பெண்களுக்கு, குடும்பத்தினரிடமிருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரப்பிரதேச காவல்துறைக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon