--- --:--:-- --

Month: April 2020

விரைவில் நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்திற்கு பயணம் மேற்கொள்ளலாம்!

நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்திற்கு பயணிப்பதற்காக ஸ்பேஸ் 6 நிறுவனம் வடிவமைத்துள்ள விண்வெளிவோடும் முக்கிய சோதனையை வெற்றிகரமாக முடித்து உள்ளதாக அதன் நிறுவனர் எலான்மஸ் தெரிவித்துள்ளார். விண்வெளியில்...

தமிழகத்தில் 2000 பேரை கடந்த கொரோனா பாதிப்பு…! அலற வைக்கும் சென்னை..!

தமிழகத்தில் இன்று மட்டும் 121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.   தமிழகத்தில் புதிதாக கொரோனா பாசிட்டிவ் ஏற்பட்டவர்கள் குறித்த தகவலை தினமும் சுகாதாரத்துறை...

ஆடாமல் ஆடுகிறேன் பாடலுக்கு ஊர் சுற்றிய இளைஞரை ரோட்டில் ஆட சொன்ன போலீஸ்

ஆடாமல் ஆடுகிறேன் ஆண்டவனைத் தேடுகிறேன் என்ற பாடலுக்கு நடனமாட வைத்து ஊர் சுற்றும் இளைஞர்களுக்கு போலீசார் நூதன தண்டனை வழங்கினார். சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே...

மதுரை மாவட்டத்தில் தனிமையில் வாழும் முதியோர்களுக்கான உதவி பெற எண்கள் அறிவிப்பு

அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்துகள் ஆகியவற்றிற்கும், குறைகளை கேட்டரிவதற்கும் சமூகநலத்துறை கீழ் உதவி எண்ணான 1800 4250 111 மற்றும் சமூகநல வாரிய உதவி எண்கள் 044...

80 மாவட்டங்களில் 7 நாட்களில் தொற்று ஏதும் இல்லை

எண்பது மாவட்டங்களில் கடந்த 7 நாட்களில் கொரொனா தொற்று எதுவும் உறுதி செய்யப்படவில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்திருக்கிறார். பயோ டெக்னாலஜி துறை அதிகாரிகளுடன் நடைபெற்ற...

சென்னை கோயம்பேடு பூக்கள் மற்றும் பழச் சந்தை மாதவரம் பேருந்து நிலையத்திற்கு மாற்றம்

சென்னை கோயம்பேட்டில் செயல்பட்டு வந்த பூ மற்றும் பழ சந்தை மாதவரத்திற்கு மாற்றப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.சி.எம்.டி.ஏ உறுப்பினர் செயலாளர் கார்த்திகேயன் கூறுகையில் கோயம்பேடு சந்தையில் சில்லறை விற்பனை...

நண்பனின் அக்காவுடன் ஏற்பட்ட தவறான பழக்கம்! அரிவாள் வெட்டில் முடிந்தது!

நண்பனின் அக்காவுடன் ஏற்பட்ட கள்ளக்காதலால் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே நண்பர்களுக்குள் ஏற்பட்ட சண்டை அரிவாள் வெட்டில் முடிந்துள்ளது. நண்பர்களுக்குள் கொலைவெறி தாக்குதல் நடக்க காரணம் என்ன?...

ஊரடங்கின் போது இயங்கிய வங்கி..! ஊழியர்களுடன் பூட்டி சீல் வைத்த அதிகாரிகள்

கொரொனாவால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தடையை மீறி செயல்பட்ட இந்தியன் வங்கியை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்துள்ளனர்.   தமிழகத்தில் 1800கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்....

போதைக்காக சானிடைசரை குடித்த மாணவர் உயிரிழப்பு

கர்நாடகாவில் போதைக்காக சானிடைசர் எனப்படும் கைகழுவும் திரவத்தையும் இருமல் மருந்தையும் கலந்து குடித்து இளைஞர் உயிரிழந்தார். உத்தர கன்னடா மாவட்டத்தை சேர்ந்த சுதீப் என்பவர் கர்நாடக பல்கலைக்கழகத்தில்...

சீர்காழியில் சுற்றித்திரிந்த அரியவகை பூனை…!

நாகை மாவட்டம் சீர்காழி அருகே குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்த அரியவகை பூனையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர். செங்கமேடு கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் அரியவகை பூனை ஒன்று...

லேசான அறிகுறி உள்ளவர்கள் வீட்டிலிருந்து கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்னென்ன..?

உலகை தொடர்ந்து கடுமையாக அச்சுறுத்தி வரும் கொரொனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.   இதனை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும்...

கர்ப்பிணிக்கு உதவிய போக்குவரத்து காவல் ஆய்வாளர்! குவியும் பாராட்டு!

பெரம்பலூரில் நிறைமாத கர்ப்பிணிக்கு உதவிய போக்குவரத்து காவல் ஆய்வாளருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. பெரம்பலூர் சங்கு பேட்டை பகுதியை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி தனம் பரிசோதனைக்காக புதிய...

உணவில்லாததால் சொந்த ஊருக்கு 150 கி.மீ நடை பயணம்…!

விவசாய வேலைக்காக புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல நடந்தே பயணம் செய்த அவலம் நடந்துள்ளது. சொந்த ஊரை நோக்கி அவர்களை தள்ளியது எது? கைகளை...

கொரோனாவுக்கு புதிதாக தோன்றும் 6 அறிகுறிகள் என்னென்ன…?

கொரொனா வைரஸால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு புதிதாக ஆறு வகையான அறிகுறிகளும் ஏற்பட கூடும் என்று அமெரிக்காவின் நோய்கள் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கூறியுள்ளது. உலகை தொடர்ந்து...

சி‌பி‌எஸ்‌இ 10, 12 வகுப்புகளுக்கு தேர்வு எப்போது?

ஊரடங்கு முடிவுக்கு வந்தபிறகு எஞ்சியுள்ள சிபிஎஸ்இ, 10 மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ்...

சாக்கடை நீரில் குளிக்கும் நபரால் அச்சம் தெரிவிக்கும் மக்கள்!

கொரொனா உலகம் முழுவதும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் கொரொனா பரவும் தன்மை உடையதாக உள்ளது என்பதில் ஐயமில்லை. கொரொனா வைரஸ் காற்றின்...

இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவர் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார்

தமிழகத்தில் கொரோனா தொற்று நோய் பரவாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஊரடங்கால் மக்களுக்கு தன்னார்வலர்கள் பல்வேறு வகையான உதவிகளை செய்து வருகின்றனர்.  ...

ஆர்.எஸ் மங்கலத்தில் இனிப்புக்கு பதிலாக முக கவசம் வழங்கி தனது பிறந்த நாளை கொண்டாடிய சிறுவன்! பொதுமக்கள் பாராட்டு..!

ஆர்.எஸ் மங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வாசிக்கும் சுமார் 5 வயது சிறுவனுக்கு நேற்று பிறந்த நாள் என்பதால் தனது பிறந்த நாள் பரிசாக அனைவருக்கும் முக...

கொரோனாவால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்த மருத்துவர் கமலேஷ் குமார் மாஸன் பலி

பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 360 பேர் கொரோனாவுக்கு பலியான நிலையில், ஒரு மாதத்தில் மிகவும் குறைந்த எண்ணிக்கை இதுவென தகவல் வெளியாகியுள்ளது.பிரித்தானியாவில் கொரோனாவால் பலியானவர்கள்...

சென்னைக்கு போறீங்களா? இங்க மட்டும் கால் வைக்காதீங்க…!

சென்னையில் மிகத் தீவிரமாக கொரோனா பாதிக்கப்பட்டுள்ள 6 மண்டலங்கள் ஆபத்தானவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.   தமிழகத்தில் நேற்று உறுதி செய்யப்பட்ட 52 தொற்றுகளில் 47 தொற்று சென்னையில்...

கொரோனாவில் இந்தியா நிலை என்ன..? எத்தனை பேருக்கு பாதிப்பு தெரியுமா..?

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 29,435 ஆக உயர்ந்து உள்ளது.   நாட்டில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை நேற்று 872 ஆக இருந்தது. 6,185 பேர்...

ஊரடங்கில் மாற்றமா? 40 ஐஏஎஸ் அதிகாரிகளுடன் எடப்பாடி திடீர் ஆலோசனை…!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவுடன் முதலமைச்சவர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.   கடந்த மாதம் 22ம் தேதி முதல் முறையாக ஆலோசனை...

102 ஆம்புலன்சில் நெருக்கியடுத்து ஏற்றி செல்வதாக குற்றச்சாட்டு!

தென்காசியில் இருந்து நெல்லைக்கு 102 ஆம்புலன்ஸ் ஒன்றில் நோயாளிகளை நெருக்கியடித்து ஏற்றி செல்வதை வழக்கமாக வைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கொரொனா குறித்த முன்னெச்சரிக்கை ஏதுமில்லாமல் நோயாளிகள் மற்றும்...

ஆந்திர எல்லையையொட்டி சாலையை மறித்து கட்டப்பட்ட சுவர் இடிப்பு

வேலூர் மாவட்டத்தில் ஆந்திர மாநில எல்லையை ஒட்டி சாலையை மறித்து கட்டப்பட்ட சுவர்கள் 24 மணி நேரத்தில் இடிக்கப்பட்டன. ஆணாதிக்க பகுதிகளிலிருந்து வாகனங்கள் வருவதை தடுக்க குடியாத்தத்தை...

Right Menu Icon