--- --:--:-- --

Month: April 2020

சொத்துவரி, குடிநீர் கட்டணம் செலுத்த கால அவகாசம்..! எத்தனை நாட்கள் தெரியுமா..?

சொத்துவரி, குடிநீர் கட்டணம் ஆகியவற்றை செலுத்த ஜூன் வரை தமிழக அரசு அவகாசம் அளித்து இருக்கிறது.   உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு...

கொரோனா பாதித்தவரின் எதிர்வீட்டில் வசித்த குடும்பத்திற்கும் கொரோனா தொற்று உறுதி!

நாமக்கல் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 மாத குழந்தை உட்பட 4 பேருக்கும் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த மாவட்டத்தில் கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களின்...

தமிழகத்தில் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட 29 மாவட்டங்கள்!

தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி மற்றும் நெல்லை உட்பட 29 மாவட்டங்கள் ஹாட் ஸ்பாட்டில் சிவப்பு மண்டல பகுதியில் இடம்பெற்றுள்ளன. 15 பேருக்கு மேல் கொரொனாவால்...

காஷ்மோரா பட பாணியில் மாந்த்ரீகம், பில்லி சூனியம் எடுப்பதாக கூறி ஏமாற்றிய கும்பல்!

யாருக்கும் தெரியாமல் தாங்கள் ஏற்கனவே மறைத்து வைத்த இடத்தில் இருந்து பில்லி சூனியம் எடுப்பதாக பண மோசடியில் ஈடுபட்டு இருந்த மோசடி கும்பல் ஒன்றை ராமநாதபுரம் கமுதி...

கொரொனா அச்சத்தால் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!

துபாய்க்கு வேலைக்கு சென்ற கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் தனது கொரொனா இருப்பதாக கூறி பீதி அடைந்து அங்கேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பிழைப்பதற்காக துபாய்...

தமிழகத்தில் கொரொனா பாதிப்பு குறைகிறதா!

கொரொனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஊடகத் துறையை சேர்ந்த ஒருவர் உட்பட 15 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி இருப்பதாக சென்னை ராஜிவ்காந்தி அரசு...

தனது மாற்றுத்திறனாளி தாயை 230 கி.மீ தோளில் சுமந்தபடி சொந்த ஊர் சென்ற இளைஞர்!

ஈரோடு அருகே மாற்றுத்திறனாளி தாயாரை தோளில் சுமந்தபடி சொந்த ஊர் திரும்புகிறார் கூலித் தொழிலாளி ஒருவர். ஈரோடு மாவட்டம் மூஞ்சலூர் கிராமத்தில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர்...

நாளை ஊரடங்கு தளர்த்தப்படுகிறதா…? முதலமைச்சர் முக்கிய முடிவு

டெல்லி: தலைநகர் டெல்லியில் மே 3ம் தேதி வரை கட்டுப்பாடுகள் தொடரும் என்று அம்மாநில முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.   இந்தியாவில் கொரோனா பாதிப்பில் அதிகம்...

கொரோனாவை சீனாவுக்கு ஓட ஓட விரட்ட கொ ம தே கட்சி நிறுவனர் ஈஸ்வரன் பலே யோசனை

வீட்டிலே தனிமைப்படுத்தி இருப்பது மட்டும் நோயிலிருந்து நம்மை காப்பாற்றாது என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சித் தலைவர் ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

தமிழகத்தில் மேலும் 64 பேருக்கு கொரோனா…! சென்னையில் ஜெட் வேகத்தில் அதிகரிக்கும் பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா சென்னை: தமிழகத்தில் மேலும் 64 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1885 ஆக உயர்ந்துள்ளது.  ...

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் வெளுத்த மழை: 5 பேர் பலியான சோகம்

சென்னை: 9 மாவட்டங்களில் பெய்த கனமழைக்கு 5 பேர் பலியாகி இருக்கின்றனர்.   கொரோனா தடுப்பு நடவடிக்கையால் நாடு முழுவதும் 2ம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே...

ஊரடங்கு உத்தரவை மீறி கறிவிருந்து நடத்தியதால் கைது!

சேலம் அருகே ஊரடங்கு உத்தரவை மீறி கறிவிருந்து நடத்தியதால் கைது செய்யப்பட்ட பல நபர்களும் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். வீராணம் பள்ளிப்பட்டு பகுதியில் பாக்கு தோப்பு ஒன்றில்...

விவசாயிகளுக்கான சலுகைகள் மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் விளை பொருட்களை விற்பனைக்கு எடுத்துச் செல்வதில் உள்ள பிரச்சினைகளை கலைந்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். நவீன சேமிப்புக்...

கொரோனா ஒரு சிறப்பு பார்வை :இந்தியா என்ன செய்யவேண்டும் ? சித்த மருத்துவம் கைகொடுக்குமா !

உலக சுகாதார நிறுவனம் கோவிட் - 19 -ன், மருத்துவரீதியான அறிகுறிகளாக காய்ச்சல், நெஞ்சில் சளி சேருவது, மூச்சு இரைப்பு போன்ற நிமோனியா நோய்க்கான அறிகுறிகள்தான் இந்நோய்க்கும் இருப்பதாக...

மனைவி இறந்தை கூட அறியாமல் பராமரித்து வந்த கணவர்!

மதுரை திருமங்கலத்தில் மனைவி இறந்து இரண்டு நாட்கள் ஆனது கூட அறியாமல் கணவன் அவரை பராமரித்து வந்த சோக சம்பவம் அரங்கேறியுள்ளது. பாண்டி, ஆண்டாள் தம்பதியினர் தனியாக...

வெயில் குறைஞ்சா.. கொரோனா அதிகமாயிடுமாம்…! ஆராய்ச்சி தகவல்

சென்னை: வெப்பநிலை குறையும் பகுதிகளில் கொரோனா தீவிரமாக பரவும் என்று சென்னை ஐஐடி அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.   கொரோனா வைரஸ் வெப்பம் குறைந்த பகுதிகளில் தீவிரமாக...

நாளை முதல் பணிக்கு திரும்பும் போரிஸ் ஜான்சன்!

சர்வதேச அளவில் ஒரே நாளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக கொரொனா தொற்று உறுதி ஆகியிருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரொனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த...

ரோட்டில் வீசப்பட்ட ரூபாய் நோட்டுகள்…! கொரோனா பீதி..?

சென்னை: சென்னையில் சாலையில் வீசப்பட்ட ரூபாய் நோட்டுகளால் மக்கள் கொரோனா பீதியடைந்தனர்.   சென்னை கொருக்குபேட்டையில் உள்ள சாலையில் 100 ரூபாய் நோட்டுகள் மற்றும் ஒரு 50...

கொரோனா பிரச்னை…! பிரபல கோயில் தேர்த்திருவிழா ரத்து…! எந்த ஊருன்னு பாருங்க?

திருவாரூர்: உலக புகழ்பெற்ற திருவாரூர் ஆழித் தேரோட்டம் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.   கொரோனா வைரஸ் பரவலால் நாடு முழுவதும் ஊரடங்கு இருந்தாலும், தொடர்ந்து பல சிக்கல்கள்...

கொரோனா போரில் யாருக்கு வெற்றி..? பிரதமர் மோடி வெளியிட்ட சஸ்பென்ஸ்..!

டெல்லி: கொரோனாவுக்கு எதிராக மக்களால் நடத்தப்படும் போர் நிச்சயம் வெல்லும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.   நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு 26...

தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களிடம் இருந்து ரூ.3.27 கோடி அபராதம் வசூல்

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களிடம் இருந்து இதுவரை ரூ.3.27 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை அறிவத்துள்ளது.   கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் ஊரடங்கு அமலில்...

கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை கர்நாடகாவில் தொடக்கம்!

கர்நாடகாவில் கொரொனாவால் பாதிக்கப்பட்ட நபருக்கு பிளாஸ்மா மூலம் சிகிச்சை தொடங்கியுள்ளது. கொரொனா பாதிப்பில் இருந்து மீண்டவரின் ரத்தத்தில் இருந்து பிளாஸ்மாவை பிரித்தெடுத்து தொற்றுக்கு ஆளான மற்றொரு நோயாளியின்...

மாஸ்டர் படத்திற்கு வந்த சிக்கல்! ரிலீஸ் எப்போ?

விஜய்யின் மாஸ்டர், இந்தப் படம் தயாரிப்பில் இருந்தபோதே வெளிநாட்டு வெளியீட்டு உரிமை, முழு திரையரங்க வெளியீட்டு உரிமை உள்ளிட்ட அனைத்து ஏரியாக்களும் டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் உரிமை...

வீட்டிலிருந்தே கொரொனா பரிசோதனை மேற்கொள்ள முடியும்!

கொரொனா தடுப்பில் மைல் கல்லாக வீடுகளில் இருந்தவாரே பரிசோதனை செய்து கொள்ளும் கிட்களுக்கு அமெரிக்காவில் எஃப்‌டி‌ஐ எனப்படும் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்காவில்...

Right Menu Icon