கொரோனா ஊரடங்கு மீறியவர்களிடம் வசூலானது இவ்வளவோ…? நிரம்பும் கஜானா
கொரோனா ஊரடங்கின் போது வாகன ஓட்டிகளிடம் இருந்து ரூபாய் 3.54 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும்...
கொரோனா ஊரடங்கின் போது வாகன ஓட்டிகளிடம் இருந்து ரூபாய் 3.54 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும்...
உத்தர பிரதேசத்தில் கடைக்கு காய்கறி வாங்க சென்ற மகன், கல்யாணம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு...
பூமியில் மிகப்பெரிய விண்கற்களில் ஒன்று தனியாருக்கு விற்பனை செய்யப்படுகிறது. 14 கிலோ எடை கொண்ட அந்த பாறை துண்டு சிறு கோள் அல்லது விண்மீன் உடன் மோதி...
மும்பையின் தாராவி பகுதி மிகப்பெரிய ஹாட்ஸ்பாட் ஆக மாறியுள்ளது. முதல் முதலாக இங்கு கொரொனா தொற்று ஏப்ரல் முதல் தேதியில் அறியப்பட்டதை தொடர்ந்து இந்த பகுதியில் நாளுக்கு...
மேற்கு வங்கத்தில் முதியவர் ஒருவருக்கு கொரொனா தொற்று இருப்பது குறித்து முன்னுக்குப்பின் முரணாக தகவல் வந்த நிலையில் மருத்துவமனையில் இரண்டாவது முறையாக அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்துள்ளார். ...
பசியில் இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு உணவு அளிப்பதற்காக ஏழை, எளியோருக்கு உணவு என்னும் முயற்சியை துவங்கி இருப்பதாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்....
கோவை புறநகர் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்று " கல்லா " கட்டும் வியாபாரிகள்.பெயரளவிற்கு மட்டுமே செயல்படுவதாக...
பிரபல பழம்பெரும் பாலிவுட் நடிகரான ரிஷி கபூர் உடல் நலக்குறைவால் மும்பையில் இன்று காலமானார். அவருக்கு வயது 68. மும்பையில் உள்ள ஹெச்.என்.ரிலையன்ஸ் மருத்துவமனயில் சிகிச்சைக்காக...
ஊரடங்கை மீறி காரணமில்லாமல் வெளியே சுற்றுபவர்களை இடைவெளியுடன் பிடித்து செல்வதற்காக புதிய கருவியை உருவாக்கி இருக்கிறார்கள் சண்டிகர் காவல்துறையினர். ஊரடங்கு கட்டுபாடுகளை மீறி வெளியே சுற்றும் நபர்களை...
ரெம்டெசிவிர் மருந்து கொரொனா வைரஸை எதிர்த்துப் போராடும் என்பதற்கு தெளிவான சான்றுகள் இருப்பதாக அமெரிக்க மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எலியட்ஸ் சயின்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ரெம்டெசிவிர் மருந்து...
அமெரிக்காவில் 73 ஆண்டுகளாக ஒன்றாக இணைந்திருந்த தம்பதியர் கொரொனா வைரஸ் தாக்கிய நிலையில் மருத்துவமனையில் 6 மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். கொரொனா தொற்றால்...
இந்தியாவில் தற்போது அமலில் உள்ள பொது முடக்கம் மே 3-ம் தேதிக்குப் பிறகும் நீட்டிக்கப்படலாம் என சூசகமாக கூறியுள்ள மத்திய உள்துறை நாட்டின் பல மாவட்டங்களில் கணிசமான...
சென்னையில் நாளுக்கு நாள் கொரொனா நோய் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை எகிறிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த 27 வயது இளம்பெண் ஒருவர் கஸ்தூரிபாய் காந்தி...
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் கொரொனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் களப்பணியாற்ற சிறப்பு குழுக்களை நியமித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மிக நெருக்கமான வசிப்பிடங்களில் வாழும் ஏழை...
மதுரையில் ஆரம்ப சுகாதார நிலையம் வந்து சென்ற கர்ப்பிணிக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து அங்கு சிகிச்சை பெற்று வரும் 30 கர்ப்பிணிகளுக்கும் பரிசோதனை...
காவிரி நீர் வேளாண்மை ஆணையம் மற்றும் காவேரி நீர் முறைப்படுத்தும் குழுவின் அதிகாரங்களில் எந்த மாற்றமும் இல்லை என தமிழக பொதுப்பணித்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ...
கரூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 95 வயது மூதாட்டி கொரொனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ளூரில் இருந்து...
மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவை மேலவை உறுப்பினர் பதவிக்கு நியமிக்கும் அமைச்சரவை பரிந்துரை மீது ஆளுநர் முடிவெடுக்காத நிலையில் இந்த விஷயத்தில் தலையிடும் படி பிரதமர் நரேந்திர...
கோடையில் காலத்தில் பானை, குடி தண்ணீர் ஜக்கு என்று அதிக வியாபாரம் இருக்கும். இந்த முறை எல்லாத்தையும் கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக மானாமதுரை மண்பாண்ட கலைஞர்கள் தொழில்...
தாய்லாந்தில் பாலத்தில் சென்ற லாரி தலைகுப்புற கவிழ்ந்து விபத்திற்குள்ளானது வீடியோ வெளியாகியுள்ளது. பாங்காக் அருகே உள்ள பட்டா என்ற இடத்தில் கட்டப்பட்டுள்ள சுற்று பாலத்தில் ஏராளமான வாகனங்கள்...
கடன் தள்ளுபடி விவகாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி நாட்டிற்கு தவறான வழிகாட்டுதலை காங்கிரஸ் அளித்து வருவதாக அந்த கட்சியின் மீது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார்....
கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக பஞ்சாப் அறிவித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு...
ஆர் எஸ் மங்கலம் ஒன்றியத்தில் தூய்மை பணியாளர்களுக்கு தி மு க சார்பில் நிவாரண பொருட்களை வழங்கினார் மாவட்ட பொறுப்பாளர் முத்துராமலிங்கம். இராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ்...
கொரொனாவை ஒரேடியாக ஒழித்து கட்ட முடியாது என்றும் ப்ளூ போன்று அதை அவ்வப்போது தனது கைவரிசையை காட்டிக் கொண்டு இருக்கும் என்றும் சீன அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்....