பட்டப்பகலில் சிறுமி கண்முன்னே தந்தை வெட்டிக்கொலை!
திருச்சி ஸ்ரீரங்கத்தில் பட்டப்பகலில் சிறுமி கண்முன்னே தந்தையை வெட்டிக் கொலை செய்து தலையுடன் 3 பேர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். சந்திரமோகன் என்கிற தலைவெட்டி சந்துரு தனது...
திருச்சி ஸ்ரீரங்கத்தில் பட்டப்பகலில் சிறுமி கண்முன்னே தந்தையை வெட்டிக் கொலை செய்து தலையுடன் 3 பேர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். சந்திரமோகன் என்கிற தலைவெட்டி சந்துரு தனது...
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஊரடங்கு தளர்வுகள் பற்றி கலெக்டர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். கொரோனா பாதிப்பால் தமிழகம் உள்பட நாடு முழுவதும் வருகிற மே 3...
கொரொனா வீரியத்தில் தமிழகத்தின் டாப் லிஸ்டில் இருக்கும் சென்னையில் வைரஸ் தொற்று உறுதி செய்யப்படும் கொரொனா எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. மிரட்டும் கொரொனாவால் மக்கள்...
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரடங்கு காரணமாக வருமானம் இன்றி தவித்து வந்த மதுபான கடை பணியாளர் மனைவியை சுத்தியலால் அடித்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்....
சென்னை வில்லிவாக்கத்தில் பாம்பை அடித்துக் கொன்ற மாநகராட்சி ஊழியர்கள் மீது வனத்துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. முதியவர் ஒருவர் வீட்டில் உள்ள தண்ணீர் மோட்டார் அருகே பாம்பு...
கொரோனா ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுவது எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள் கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டுள்ளன. பள்ளி இறுதி...
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட வாகராயம்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக கருமத்தம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி கோவை எஸ்.பி சுஜித்...
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த ரோமியோ காசி என்கிற ரோமியோ பெண்களை முகநூல் மூலம் மயக்கி ஏராளமான பெண்களுடன் படம் எடுத்து அவற்றை காட்டி பிளாக்மெயில் செய்து...
பொது முடக்கம் முடிந்த பிறகு பள்ளிகள் திறக்கப்படும் தேதியை முதல்வர் அறிவிப்பார் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபிசெட்டிபாளையம் அடுத்த நம்பியூரில் பொது...
இந்தியாவில் கொரோனாவுக்கு இதுவரை 1007 பேர் பலியாகி இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனாலும்...
ஜோதிகா தெரிவித்த கருத்தில் உறுதியாக இருக்கிறோம் என விளக்கம் அளித்து இருக்கும் நடிகர் சூர்யாவின் நிலைபாட்டிற்கு நடிகர் விஜய் சேதுபதியும் ஆதரவு தெரிவித்துள்ளார். கோவில்களைப் போலவே பள்ளிகளையும்...
சென்னை கோயம்பேடு சின்மயா நகரில் விதிகளை மீறி சலூன் கடையை திறந்து வைத்து இருந்தவனுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது....
கொரொனா பரவலை தடுக்க கட்டுப்பாடுகளை விதிக்காத தங்கள் அணுகுமுறைக்கு வெற்றி கிடைத்திருப்பதாக ஸ்வீடன் அரசு தெரிவிக்கும் நிலையில் அங்கு தொற்று பாதிப்பும் உயிரிழப்பும் வேறுவிதமான நிலையில் காட்டுகின்றன....
வங்கிக் கடன் மோசடியாளா்களாக அறிவிக்கப்பட்ட விஜய் மல்லையா, மெஹுல் சோக்ஸி உள்ளிட்ட முன்னணி தொழிலதிபா்கள் தங்களது நிறுவனங்களின் மீது பெற்ற ரூ.68,607 கோடி மதிப்பிலான கடன்களின் கணக்குகள்...
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா காரையூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு தீவிர நடவடிக்கையாக கொரோனா வைரஸ் சிறப்பு பரிசோதனை அறை திறக்கப்பட்டன. ...
அமெரிக்க வான் வெளியில் பறந்து சென்ற பொருட்கள் யுஎஃப்ஒ எனப்படும் அடையாளம் காண இயலாத பறக்கும் பொருட்கள் தான் என்று அமெரிக்க கடற்படை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது....
சென்னை மாங்காட்டில் தாயுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த நபரை பெண்ணின் மகனும் அவரது நண்பர்களும் சேர்ந்து வெட்டி கொலை செய்துள்ளனர். கொலை குற்றவாளி போலீசில் சிக்கியது எப்படி?ஓட்டுனர் அஜித்...
கோவை மலுமிச்சம்பட்டியில் உள்ள ஸ்ரீ நாகசக்தி அம்மன் பீடம் மற்றும் மூலிகை ஆராய்ச்சி நிலையம் சார்பில் கொரோனா வைரஸை தடுப்பதற்கான நிலவேம்பு கசாயம் மற்றும் கபசுர குடிநீர்...
கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவும் அபாயம் இருந்து வருவதால் , தமிழக அரசு கடந்த 24 . 03 . 2020 - ம் தேதி...
கோவை மாவட்டம் சோமனூர் பகுதியில் வட மாநிலத்தைச் சேர்ந்த வியாபாரிகள் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்கள். அதில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா...
உத்திரப்பிரதேச மாநிலத்தில் இரண்டு சாதுக்கள் நேற்றிரவு கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் அதுதொடர்பாக இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் பால்கரில் 2 சாதுக்கள் கொல்லப்பட்ட...
கொரோனா வைரஸ் குறித்த செய்திகளை பத்திரிகையாளர்கள் நேரடியாக களத்திற்கு சென்று திரட்டுகிறார்கள். கொரோனா வைரஸ் ஒரு தொற்று கிருமி என்பதால் அவர்களும் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அவர்கள்...
திருவாரூர் மாவட்டத்தில் செல்போனில் சார்ஜ் போட்டு கொண்டே வெளிநாட்டிலுள்ள தந்தையுடன் வீடியோ கால் பேசும் போது செல்போன் வெடித்து இளம் பெண்ணின் கண்கள் பாதிக்கப்பட்டுள்ளன. திருவாரூர் மாவட்டம்...
தமிழத்தில் மிக அதிகபட்சமாக இன்று ஒரே நாளில் மேலும் 121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் 2058...