--- --:--:-- --

Month: January 2020

ஆந்திராவின் தலைநகர் எது?- 20ஆம் தேதி அறிவிக்க முடிவு

ஆந்திரா தலைநகர் எங்கிருந்து செயல்படும் என்று வரும் 20-ஆம் தேதி தொடங்கும் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவிக்கப்படும் என தெரிகிறது. இதுகுறித்து குண்டூர் மாவட்டத்தில் உயர்மட்ட...

காஷ்மீர் டிஎஸ்பி மீது உபா சட்டத்தின் கீழ் வழக்கு?

பயங்கரவாதிகளுக்கு உதவிய காவல் துணை கண்காணிப்பாளர் தாவேந்திர சிங் மீது சட்ட விரோத செயல்பாடுகள் தடுப்பு பிரிவு சட்டத்தின் கீழ் தேசிய புலனாய்வு முகமை வழக்குப்பதிவு செய்துள்ளது....

திருவாடானையில் படகில் சென்ற சிறுவன் படகு கவிழ்ந்தது 6 வயது சிறுவன் பலி

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டி அருகே காரங்காடு கிராமம் உள்ளது. இந்த கிராமம் கடற்கரை கிராமமாகும். இந்த கடற்கரையில் மாங்குரோவ் காடுகள் அதிகளவில் வளக்கப்பட்டு சுற்றுலா...

ரவுடி பினு ஸ்டைலில் பிறந்தநாளை பட்டா கத்தியால் கேக் வெட்டி கொண்டாடிய சட்டக்கல்லூரி மாணவர்

சட்டக் கல்லூரி மாணவர் ஒருவர் ரவுடி பினு ஸ்டைலில் பட்டா கத்தியால் கேக் வெட்டிய பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த செங்குன்றத்தை சேர்ந்த...

மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த சட்டம் கொண்டு வரணும்..! சொல்றது யார் தெரியுமா..?

நாட்டின் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த, 2 குழந்தைகளுக்கு மேல் கூடாது என்ற சட்டத்தை இயற்ற வேண்டும் என ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.   மத்தியில்...

பனிச்சரிவில் சிக்கிய காவலரை 7 கி.மீ தூரம் தோள்களில் சுமந்து சென்ற சக காவலர்கள்

இமாச்சல பிரதேசத்தில் பனிச்சரிவில் சிக்கி கொண்ட காவலரை சக காவலர்கள் 7 கிலோமீட்டர் தூரம் சுமந்து சென்றுள்ளனர். லாகோஸ் பீடி மாவட்டத்தில் வரலாறு காணாத பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது....

‘குற்றவாளிகளை மன்னியுங்கள்’ – நிர்பயாவின் தாய்க்கு ஆலோசனை கூறிய வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங்

ராஜீவ் காந்தியை கொன்ற குற்றவாளிகளை மன்னித்துள்ள சோனியா காந்தியை உதாரணமாக எடுத்துக் கொள்ளும்படி நிர்பயாவின் தாய்க்கு பிரபல வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் அறிவுறுத்தியுள்ளார்.   பெண்களுக்கு எதிரான...

4 அடுக்குமாடி கட்டடம் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்ட காட்சி

மத்திய பிரதேசத்தில் அரசு நிலத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட நான்கு அடுக்கு கட்டடம் வெடி வைத்து தகர்க்கப்பட்டது. மத்திய பிரதேச தலைநகர் இந்தூரில் நியாயநகர் விரிவாக்கம் அருகே அரசு...

இந்தியாவின் பழம்பெரும் கிரிக்கெட் வீரர் பபு நட்கர்ணி காலமானார்

இந்தியாவின் பழம்பெரும் கிரிக்கெட் வீரர் பபு நட்கர்ணி உடல்நலக்குறைவால் காலமானார். 86 வயதான நட்கர்ணி சமீப காலமாக நோய்வாய்ப்பட்டு தொடர் சிகிச்சை பெற்றுவந்தார். சிறந்த ஆல்-ரவுண்டராக வலம்வந்த...

மாணவிகள் விடுதிக்குள் புகுந்த நாகப்பாம்பு!

கோவை பாரதியார் பல்கலைக்கழக மாணவிகள் விடுதிக்குள் நுழைந்த 7 அடி நீளமான நாகப்பாம்பை வனத்துறையினர் பிடித்து வனப்பகுதியில் விட்டனர். கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பயிலும் பல்வேறு மாவட்டத்தை...

கழிவறைக்கு செல்லும் நீரை தேநீர் குவளையில் கலந்த டீக்கடைக்காரர்..!

சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்தில் கழிவறைக்கு பயன்படுத்தப்படும் நீரை தேனீரில் கலந்ததாக எழுந்த குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்ட கடையை மூட ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. எழும்பூர் ரயில் நிலையத்தில்...

தமிழகம் முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்

தமிழ்நாடு முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் போலியோ சொட்டு மருந்து...

அன்னூர் அருகே 12 வயது சிறுமி பாலியல் பலாத்காரம். இருவர் போக்சோ சட்டத்தில் கைது

கோவையை அடுத்துள்ள அன்னூர் அருகே 12 வயது சிறுமியை சோள காட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் இரண்டு பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது...

ராமநாதபுரம் அருகே சைக்கிள் தின விழிப்புணர்வு பேரணி

பிரதமர் மோடியால் ஆகஸ்ட் 29, 2019 பிட் இந்தியா தொடங்கப்பட்டது. பிட் இந்தியா இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்ற ஒவ்வொரு குடிமகனும் கிடைக்கும் நேரத்தில் உடல் ரீதியாக...

கூட்டணி குறித்த கருத்துகளை காங்., திமுகவினர் பொதுவெளியில் பேசக்கூடாது..! கே.எஸ்.அழகிரி சந்திப்புக்குப் பின் மு.க.ஸ்டாலின் அறிக்கை!!

திமுக-காங்., இடையேயான கூட்டணி குறித்தான கருத்துக்களை இரு கட்சியினரும் பொதுவெளியில் பேசுவதை தவிர்க்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.   உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி...

திருமணம், குழந்தை பிறப்பு..! 3 ஆண்டு ஓய்வுக்குப் பின் முதல் போட்டியில் சாதித்த சானியா மிர்சா!!

மூன்று ஆண்டுகள் இடைவெளிக்குப் பின், தாம் களமிறங்கிய சர்வதேச டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார் இந்திய வீராங்கனை சானியா மிர்சா .  ...

“முரசொலி” வைத்திருந்தால் என்ன பொருள்..? “ரஜினி”க்கு ஆயிரம் அர்த்தம் கற்பித்த முரசொலி தலையங்கம்!!

ஒருவர் 'முரசொலி' வைத்திருந்தால் அவர் 'திமுக'காரர்... 'துக்ளக்' வைத்திருப்பவர் 'அறிவாளி'.. என்று ரஜினி திருவாய் மலர்ந்தாலும் மலர்ந்தார்; இப்போது வம்பாக மாட்டி பலரின் கேலிக்கும்,கிண்டலுக்கும், கடும் விமர்சனத்திற்கும்...

கூட்டணி விரிசலை ஒட்ட வைக்கும் முயற்சிகள் தீவிரம்..! காங்.,மூத்த தலைகள் மு.க.ஸ்டாலினுக்கு தூது!!

காங்கிரஸ்-திமுக கூட்டணி இடையே ஏற்பட்ட விரிசலை ஒட்ட வைக்கும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, காங்.முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி., உள்ளிட்ட மூத்த தலைவர்கள் மு.க.ஸ்டாலினை...

10 அடி குழிக்குள் தவறி விழுந்த குழந்தை! துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய இளைஞர்கள்

விழுப்புரம் அருகே 10 அடி ஆழம் கொண்ட குறுகலான அஸ்திவார குழிக்குள் விழுந்த 4 வயது சிறுமியை இளைஞர்கள் சாதுர்யமாக செயல்பட்டு பத்திரமாக மீட்டுள்ளனர். கண்டமங்களம் அருகே...

வசூல் சாதனை படைத்த “தர்பார்” : நடிகர் ராகவா லாரன்ஸ் ட்விட்டரில் பதிவு

நடிகர் ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள தர்பார் திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் சாதனை படைத்துள்ளதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், தர்பார்...

ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற தலைவி திரைப்படத்தின் 2-வது டீசர்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை தழுவி எடுக்கப்பட்டு வரும் தலைவி திரைப்படத்தின் இரண்டாவது டீசர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின்...

“2021-ல் நாங்க தான்” என விஜய் ரசிகர்கள் ஒட்டிய சுவரொட்டியால் பரபரப்பு

234 தொகுதிகளிலும் சைலண்டாக இருக்கணும், 2021இல் நாங்க தான் இருக்கணும் என நடிகர் விஜய்யின் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்...

எஸ்.ஐ வில்சன் கொலை வழக்கு: மூளையாக செயல்பட்ட மெகபூப் பாஷா கைது

களியக்காவிளை எஸ்எஸ்ஐ வில்சன் கொலைக்கு மூளையாக செயல்பட்டதாக அலுமா அமைப்பின் தலைவர்களில் ஒருவரை பெங்களூர் காவல்துறை கைது செய்துள்ளது. குமரி மாவட்டம் களியக்காவிளையை சேர்ந்த எஸ்‌ஐ வில்சன்...

காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து – துணை சபாநாயகரின் உறவினர் உட்பட 4 பேர் உயிரிழப்பு

தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். ஸ்டெர்லைட் ஆலை பகுதியில் வந்து கொண்டிருந்த கனரக...

Right Menu Icon