--- --:--:-- --

Month: January 2020

பதவி விலக நான் தயார்..! நீங்கள் தயாரா.? புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடிக்கு முதல்வர் நாராயணசாமி சவால்!!

என் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யத் தயார். அப்படி நிரூபிக்காவிட்டால் நீங்கள் ஆளுநர் பதவியை துறக்கத் தயாரா? என புதுச்சேரி ஆளுநருக்கு...

பாலமேடு ஜல்லிக்கட்டில் சலசலப்பு..! போலீஸ் தடியடியால் பதற்றம்!!

புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முன்பதிவு செய்து டோக்கன் பெறாமல், ஜல்லிக்கட்டில் பங்கேற்க 100-க்கும் மேற்பட்ட காளைகளை கொண்டு வந்தவர்களால் சலசலப்பு ஏற்பட, போலீசார்...

பேருந்தை இயக்கி கொண்டு செல்போனை பயன்படுத்தும் ஓட்டுநர்

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தனியார் பேருந்து ஓட்டுனர் செல்போனை பார்த்தபடியே பேருந்து இயக்கி செல்லும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. திண்டுக்கல் வழியாக செல்லும் செல்லும்...

தேரி மேரி பாடலை நாய் பாடியது இணையத்தில் வைரலாகிறது

வட மாநிலம் ஒன்றில் ஹார்மோனியத்துடன் ஒருவர் பாடுவதை அவருடன் சேர்ந்து நாயும் பாடுவது போன்ற காட்சி பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல பாடகி ராணி ஆண்டாள்...

பிரதமர் மோடியுடன் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பு

அமெரிக்காவிற்கும், ஈரானுக்கும் இடையே மோதல் நிலவும் நிலையில் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவத் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். ஈரான் உளவுப்பிரிவு தலைவரை கொன்றது, அமெரிக்க...

நிர்பயா வழக்கு: குற்றவாளி முகேஷ் சிங் கருணை மனு தாக்கல் – தள்ளிப்போகும் தூக்கு..?

நிர்பயா வழக்கில் குற்றவாளி முகேஷ் சிங் கருணை மனு அளித்து இருப்பதால் 22ஆம் தேதி குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற இயலாது என டெல்லி அரசு தெரிவித்துள்ளது....

பொங்கல் திருநாளில் சிஏஏ, என்.ஆர்.சி-க்கு கோலம் போட்டு எதிர்ப்பு தெரிவித்த மக்கள்

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி பொங்கல் திருநாளான நேற்றும், இன்றும் பொதுமக்கள் தங்கள் வீடுகளின் முன்பு கோலங்கள் இட்டு எதிர்ப்பை பதிவு செய்தனர். கடந்த சில...

“வழக்கு தொடர்ந்ததால்தான் உள்ளாட்சியில் திமுக வென்றது” – ஸ்டாலின்

ஆண்டுதோறும் அரசு சார்பில் வழங்கப்படும் பெரியார் விருது இந்த ஆண்டு அறிவிக்கப்படாதது குறித்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் பெரியார் விருது...

வேலூர் தேர்தலப்போ மட்டும் காங்., தேவைபட்டதோ?துரைமுருகனுக்கு கார்த்தி சிதம்பரம் சுளீர் கேள்வி

திமுக - காங்., இடையேயான மோதல் வலுத்து விட்டது. காங்கிரஸ் போனால் போகட்டும் ; எங்களுக்கு நட்டம் இல்லை என துரைமுருகன் கூறியதற்கு பதிலடியாக இந்த ஞானம்...

சபரிமலையில் மகரஜோதி தரிசனம் : பல லட்சம் ஐயப்ப பக்தர்கள் வழிபாடு!!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரஜோதி தரிசனத்தை பல லட்சம் பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் கண்டு களித்தனர்.   சபரிமலை ஐயப்பன் கோவில், மண்டல , மகர விளக்கு...

உறவுக்கார பெண்ணை கழுத்தறுத்துக் கொலை செய்த இளைஞர் கைது

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உறவுக்கார பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்தவர் கைது செய்யப்பட்டார். திருச்செங்கோட்டை அடுத்த ஆணிபழசை சேர்ந்தவர் வெள்ளையம்மாள். திருமணமாகி விவாகரத்து பெற்ற...

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு மங்களம் உறுதி..! போனால் போகட்டும், எங்களுக்கு நட்டமே இல்லை என துரைமுருகன் சாட்டையடி!!

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் போனால் போகட்டும்; ஓட்டே இல்லாத கட்சியால் எங்களுக்கு எந்த நட்டமும் கிடையாது என திமுக பொருளாளர் துரைமுருகன் கூறி விட்டதால் காங்கிரசுக்கு திமுக...

உடம்பில் கத்தியால் வெட்டி அம்மனை அழைக்கும் விநோத திருவிழா

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே புளியம்பட்டியில் உடம்பில் கத்தியால் வெட்டி அம்மனை அழைக்கும் வினோத பண்டிகையில் திரளானோர் கலந்து கொண்டனர். ஆண்டுதோறும் தை பொங்கல் திருநாளில் புளியம்பட்டி...

நாடு முழுவதும் பாஸ்டேக் முறை இன்று முதல் கட்டாயம்

நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் கட்டணம் செலுத்துவதற்காக சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் இருப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அத்துடன் சரக்கு வாகனங்களின் போக்குவரத்தும்...

இசைஞானி இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது

2020 ஆம் ஆண்டுக்கான கேரள அரசின் ஹரிவராசனம் விருது இசைஞானி இளையராஜாவுக்கு இன்று வழங்கப்படுகிறது. சபரிமலை சன்னிதானத்தில் நடக்கவுள்ள நிகழ்வில் கேரள தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி...

‘பாஜக’வும் வேணாம்… ‘காங்கிரசும்’ வேணாம்..!தேசிய கட்சிகளுக்கு ஒரே நாளில் “போகி” கொண்டாடிய திராவிட கட்சிகள்!!

தேசியக் கட்சிகளான காங்கிரசுடனும், பாஜகவுடனும் வலியப் போய் கூட்டு வைத்த திமுகவும், அதிமுகவும், இப்போது அந்த இரு கட்சிகளையும் இப்போது வேஸ்ட் என கருதி விட்டன போலும்....

700 சீறும் “காளைகள்”…! 730 இளம் “காளையர்கள்”…! அவனியாபுரத்தில் “ஜல்லிக்கட்டு” விறுவிறுப்பு!!

தை முதல் நாள்.. தமிழகத்தில் முதல் ஜல்லிக்கட்டாக அவனியாபுரத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டில் சீறிப் பாயும் 700 காளைகளை மல்லுக்கட்டி அடக்க 730 இளம்...

ரவுடி பேபி பாடலுக்கு நடனமாடிய மூதாட்டி

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுடன் பொங்கல் விழாவை கொண்டாடினார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் வீடியோ காட்சிகளை...

தப்பான ஆட்டம்… 21 நடிகைகள் கைது..!

தெலுங்கானா மாநிலம் ஜூப்லி பகுதியில் உள்ள கிளப் ஒன்றில் தெலுங்கு திரையுலகை சேர்ந்த துணை நடிகைகளை அழைத்து வந்து அரைகுறை ஆடையுடன் ஆட வைப்பதாக ஜூபிலி ஹில்ஸ்...

மேட்டுப்பாளையம் அருகே சாலையோரத்தில் கூலாக உட்கார்ந்திருக்கும் சிறுத்தை

மேட்டுப்பாளையம் அருகே சாலை ஓரத்தில் ஒய்யாரமாக அமர்ந்திருந்த சிறுத்தைகளால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையோரம் உள்ள வனப்பகுதியில் காட்டெருமை, யானை உள்ளிட்ட வனவிலங்குகள்...

தீபிகா படுகோன் என்னை ஆலோசகராக்கலாம்: யோகா குரு ராம்தேவ்

நடிகை தீபிகா படுகோன் தன்னை ஆலோசகராக நியமிக்க வேண்டுமென யோகா குரு ராம்தேவ் விருப்பம் தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவும் சமூக அரசியல் பிரச்சினைகள் குறித்து எந்த ஒரு...

தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் நாளில் தமிழக மக்கள் எல்லா வளமும், நலமும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துவதாக இந்திய ஜனநாயகக் கட்சி நிறுவனரும், தலைவருமான எம்பி பாரிவேந்தர்...

துக்ளக் மூலம் சோ மக்களுக்கு பாடம் நடத்தினார்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு

இன்றைய சமூகமும், அரசியலும் கெட்டு போய் கிடப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். துக்ளக் இதழின் 50 ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது....

Right Menu Icon