பாலியல் வன்கொடுமை – சிறுவன் உட்பட 4 பேர் கைது
வேலூர் கோட்டையில் காதலனை தாக்கிவிட்டு இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். காட்பாடியை சேர்ந்த அஜித் என்பவர் அதே...
வேலூர் கோட்டையில் காதலனை தாக்கிவிட்டு இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். காட்பாடியை சேர்ந்த அஜித் என்பவர் அதே...
நீட் தேர்வுக்கான அரசு பயிற்சிகள் வரும் மார்ச் மாதம் மீண்டும் துவங்கும் என்று பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். மாணவர்கள் பொதுத் தேர்வுக்காக பயிற்சி பெற வேண்டும்...
பார்ப்பவர்களை எல்லாம் குலைநடுங்க வைக்கும் சிங்கத்தின் இந்தக் காட்சிதான் இன்று உலகமெங்கும் உள்ளவர்களை கண்கலங்க வைத்துள்ளது. வனத்தின் ராஜாவாக உலாவரும் சிங்கங்களை இந்த நிலையில் பார்க்கும்போது கண்கள்...
ஆந்திராவில் 3 தலைநகரங்கள் அமைப்பதற்கான மசோதா அம்மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதற்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வருகின்றன. ஆந்திராவில் தலைநகரை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து...
குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பாக தன்னுடன் பொது மேடையில் விவாதிக்க தயாரா என ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ், மம்தா பானர்ஜி, மாயாவதி ஆகியோருக்கு மத்திய உள்துறை...
திமுகவில் நடப்பது வாரிசு அரசியல். அதிமுகவில் தான் சாமானியனும் முதல்வராகலாம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில், அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின்...
பணக்கார நாடுகளில் ஒன்றான கனடாவில் பசியால் பலர் நோய்வாய்ப்பட்டு உள்ளதாகவும், தற்கொலை செய்து கொண்டதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அந்நாட்டில் 40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சராசரி...
சென்னை ஐஸ்ஹவுஸ் நடேசன் சாலையில் ராம்குமார் என்ற ஆட்டோ ஓட்டுனரை மர்ம நபர்கள் கடத்தி சென்று கொலை செய்த நிலையில் அவரை ஆட்டோவில் கடத்தி செல்லும் சிசிடிவி...
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் சிறப்பு உதவி ஆய்வாளர் அரிவாளால் வெட்டியும் துப்பாக்கியால் சுட்டும் கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் அப்துல் சமீம் மற்றும் தஃப்விக் ஆகியோரை...
டெல்லி சட்டசபைக்கு அடுத்த மாதம் 8-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆளும் ஆம் ஆத்மி, மத்தியில் ஆளும் பாஜக, டெல்லியில் பல முறை கோலோச்சிய காங்கிரஸ்...
ராஜாமணி டிக்டாக்கில் காதல் கண்மணி. பாடல், வசனம் என பேரனோடு ஜோடி போட்டு இந்த 73 வயது தேவதை நிகழ்த்தும் காதல் அத்தியாயங்கள் ஒவ்வொன்றும் காண ஹீரோயின்களாக...
கன்னியாகுமரி அருகே 8 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த டிக்கெட் பரிசோதகர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அஞ்சுகிராமம் அடுத்த மயிலாடியை சேர்ந்த குருசாமி...
குடிநீர் வாரியத்திற்கு சொந்தமான கழிவுநீர் கிணற்றின் மீது வெல்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு நபர்கள் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளனர். கடந்த நவம்பர் மாதம் சென்னையில் உள்ள பிரபல...
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை முறைப்படுத்த வேண்டும் என கூகுள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். நாளிதழ் ஒன்றுக்கு எழுதியுள்ள கட்டுரையில்...
சர்வதேச அளவிலான செஸ் போட்டியில் ஜார்ஜியாவின் கிராண்ட்மாஸ்டர் நிகிலை வீழ்த்திய சென்னையை சேர்ந்த பள்ளி மாணவர் ஹர்ஷ்வர்தன் அனைவரையும் வியக்க வைத்துள்ளார். பன்னிரண்டாவது சென்னை ஓபன் கிராண்ட்...
விருதுநகரில் உள்ள பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற ரஷ்ய கலாச்சார நடன நிகழ்ச்சியில் ரஷ்ய கலை குழுவினரின் நடனங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஆமத்தூரில் உள்ள ஏஎல்எல்...
கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொண்டு மூன்றரை வயது பெண் குழந்தைக்கு மது ஊற்றிக்கொடுத்து அடித்துக் கொடுமைப்படுத்திய கொடூர மனம் கொண்ட தாய் போலீசாரிடம் சிக்கியது எப்படி? கிருஷ்ணகிரி...
கொஞ்சம், கொஞ்சமாக நம் நாடு டிஜிட்டல் இந்தியாவாக வளர்ந்து வருகிறது. குறிப்பாக வணிக ரீதியிலும் பணபரிவர்த்தனைகளுக்கும் டெபிட், கிரெடிட் கார்டுகள் முதல் ஜிபே வரை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்....
உபர் ஈட்ஸ் ஆன்லைன் உணவு டெலிவரி சேவையை ஜொமாட்டோ நிறுவனம் வாங்கியுள்ளது. கால் டாக்சி, ஆட்டோ சேவை வழங்குவதில் முன்னணி நிறுவனமான உபர், இந்தியாவில் உள்ள தமது...
ரஜினி அவரது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பது மகிழ்ச்சியளிப்பதாக நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் நேர்மைதான் தற்போது தேவைப்படுகிறது என்றும் நம்மை அச்சம்...
சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று உயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 12 ரூபாய் விலை அதிகரித்து, 3,836...
ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை திட்டம் வரும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்று மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்...
பெரியார் குறித்து ரஜினி பேசியிருப்பது குறித்து அதிமுக தரப்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறக்கப்பட வேண்டிய சம்பவம் எனக் கூறி விட்டு அதை ஞாபகப்படுத்துவதா? என அமைச்சர் ஜெயக்குமார்...
பாஸ்டேக் இல்லாமல் சென்றால் டோல்கேட்களில் இரு மடங்கு கட்டணம் வசூல் என்ற கெடுபிடி இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் பாஸ்டேக் எடுக்காத சொந்தமாக கார் வைத்திருப்பவர்கள்...