பத்மபூஷன் விருது பெற்ற புகழ்பெற்ற அக்பர் பதம்ஸி ஓவிய கலைஞரான அவர் பதவி கோவையில் காலமானார். அவருக்கு வயது 91. இந்தியாவின் புகழ்பெற்ற ஓவிய கலைஞரான அக்பர் பதம்ஸி தனது மனைவியுடன் கடந்த மூன்று மாதங்களாக ஈஷா யோகா மையத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக அவரின் உயிர் பிரிந்தது.
மேலும் செய்திகள் :
சட்டமன்ற தேர்தல் எதிரொலி - தீவிர பாதுகாப்பு பணியில் போலீசார்
நெருக்கடி கொடுப்பது பா.ஜ.க-வின் பழக்கம் - த.வெ.க நிர்வாகி நாஞ்சில் சம்பத் ஓபன் டாக்
தி.மு.க சொன்ன தொகுதி எண்ணிக்கையில் ஏற்பு இல்லை - பெ.சண்முகம் பேட்டி
த.வெ.க ஆதரவு வாபஸ் - ஜனநாயக முஸ்லீம் மக்கள் கட்சி அதிரடி
அ.தி.மு.கவுக்காக நீங்க ஏன் நீலிக்கண்ணீர் வடிக்கிறீங்க? ஸ்டாலினை தாக்கிய அண்ணாமலை
சிலிண்டர் விலை மேலும் ரூ.200 வரை உயர வாய்ப்பு..!






