குழந்தை சுர்ஜித்தின் உடல் மீட்கப்பட்ட விவகாரத்தில் அரசிடம் வெளிப்படைத்தன்மை இல்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 112வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை நந்தனத்தில் உள்ள அவரது சிலைக்கு சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் ஆழ்துளைக்கிணறு விஷயத்தில் விதிகள் முறையாக பின்பற்றப்படாததால் தான் சுர்ஜித் உயிரிழந்ததாக கூறினார். மேலும் பேரிடர் மீட்பு துறையினரிடம் குழந்தையை மீட்க போதிய வசதிகள் இல்லாதது வெட்கக்கேடு எனவும் சீமான் விமர்சித்துள்ளார்.
மேலும் செய்திகள் :
திருமண நாளில் கணவருடன் எடுத்த போட்டோவை வெளியிட்ட நடிகை பாவனா..!
சிதம்பரம் அண்ணாமலை பல்.த்தில் ஓய்வூதியம் வழங்கப்படாததை எதிர்த்து 500-க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதம்!
பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மகன் திடீர் மரணம்..!
ஜம்மு-காஷ்மீரில் கோர விபத்து..!
அரசு ஊழியர்களை நாங்கள் சிறையில் அடைக்கவில்லை: ஸ்டாலின்
நிச்சயம் நிறைவேற்றப்படும் : பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஸ்டாலின் உறுதி!






