இராமநாதபுரம் மாவட்டத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த நாள் மற்றும் குருபூஜை விழா நடைபெறுகிறது. இதனால் அனைத்து டாஸ்மாக் கடைகளும் இரு தினங்களுக்கு விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில் இராமநாதபுரம் நகரில் திருட்டு தனமாக மது விற்பனை படு ஜோராக நடைபெற்றது.
இந்நிலையில் நேற்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ஐபிரிஸ் உணவகம் எதிரில் உள்ள பாரில் அதிதீவிர குற்ற பிரிவு ஆய்வளர் பிலிப் அவர்கள் தலமையில் நடந்த சோதனையில் கள்ளச்சந்தையில் மதுபானங்கள் விற்பனை செய்தவர்களிடம் 516 மதுபாட்டில்கள் மற்றும் 14 பீர்பட்டில்கள் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் செய்திகள் :
1,170 சிறப்பு பஸ்கள் இயக்கம்..!
கருப்பு நிற செய்தி.. காஷ்மீர் செய்தித்தாள்கள் எதிர்ப்பு..!
திருப்பூர்: நீரில் மூழ்கி மாணவன் பலி
மணப்பாறை அருகே சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, பேதி..!
கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2 பள்ளிகள் திறப்பு..!
அதிமுக எம்எல்ஏக்களுக்கு எடப்பாடி பழனிசாமி விருந்து.. செங்கோட்டையன் புறக்கணிப்பு..!