திருவள்ளூர் மாவட்டத்தில் ஆழ்துளை கிணறுகளை மூடப்படாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் எச்சரித்துள்ளார். ஆழ்துளை கிணற்றில் சிறுவன் சுர்ஜித் தவறி விழுந்து சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை அதன் உரிமையாளர்கள் உடனடியாக மூட வேண்டும் என்றும் மூடப்படாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் 1100 போர்வெல் கிணறுகள் மூடப்பட்டு இருப்பதாகவும் ஆட்சியர் மகேஷ்வரி ரவி குமார் தெரிவித்தார்.
மேலும் செய்திகள் :
திருச்செந்தூர் கும்பாபிஷேகம்.. 300 பேருக்கு பணி..!
கணவரை கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி கைது!
வெறி நாய்கள் கடித்துக் குதறியதில் ஆடுகள் பலி..!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு.. அண்ணாமலையின் திட்டம்..!
பாமக பொறுப்பாளரின் உடல் சடலமாக மீட்பு!
கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சியில் மாணவிகளை அனுமதியின்றி தொடுகிறார் : விஜய் மீது த.வா.க-வினர் புகார...