ஓசூர் அருகே கிராமங்களில் சுற்றித் திரியும் ஒற்றை யானை, பசுமாட்டை தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
ஓசூர் அருகே புக்க சாகரம் எனும் கிராமத்தில் ஒற்றை காட்டு யானை சுற்றிவருகிறது. இதனையடுத்து கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனுடைய கிராமத்திற்குள் ஆவேசத்துடன் நுழைந்த காட்டு யானை, அங்கிருந்த பசுமாட்டை தாக்கும் வீடியோ பதிவு காட்சியை கண்ட கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் செய்திகள் :
1,170 சிறப்பு பஸ்கள் இயக்கம்..!
கருப்பு நிற செய்தி.. காஷ்மீர் செய்தித்தாள்கள் எதிர்ப்பு..!
திருப்பூர்: நீரில் மூழ்கி மாணவன் பலி
மணப்பாறை அருகே சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, பேதி..!
கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2 பள்ளிகள் திறப்பு..!
அதிமுக எம்எல்ஏக்களுக்கு எடப்பாடி பழனிசாமி விருந்து.. செங்கோட்டையன் புறக்கணிப்பு..!