இடைத்தேர்தலில் அதிமுக வெற்றியை விலைக்கு வாங்கி இருப்பதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், வாக்குக்கு பணம் கொடுத்து வெற்றி பெறுவது ஒரு மோசமான போக்கு என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஓட்டிற்கு பணத்தை கொடுப்பது ஒரு மோசமான போக்கு என்றும், இது தொடர்ந்தால் மக்களுக்கு தொண்டாற்றக் கூடிய அரசியல்வாதிகள் எவ்வாறு உருவாவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் செய்திகள் :
எலக்ட்ரிக் பைக்கில் வந்த முதியவருக்கு நேர்ந்த சோகம்..!
மின்னல் வேகத்தில் வந்த பைக்.. நடந்த பயங்கரம்..!
அரசு பேருந்து கம்பி மற்றும் பிளைவுட் சேதம்..பயணிகள் அச்சம்..!
50 கிலோ கெட்டுப்போன திண்பண்டத்தை அழித்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள்..!
திமுக வேட்பாளர் பெயரை கொண்டவர் சுயேட்சையாக போட்டி..!
100 நாள் வேலைக்கான ஊதிய உயர்வு..!