ராஜஸ்தானில் குழந்தை திருமணத்திற்கு எதிரான நடவடிக்கைகள் கடுமையாக்கி உள்ள நிலையில், இந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமி ஒருவர் அம்மாநில முதலமைச்சரிடம் நேரில் சென்று முறையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது உறவினர்களுடன் முதலமைச்சரிடம் சென்ற சிறுமி, 15 வயதில் திருமணம் செய்து கொள்ள நிர்பந்திக்கும் தனது தந்தை மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.
மேலும் செய்திகள் :
மிக்ஜாம் புயல் : சென்னையில் இருந்து புறப்படும் ரயில்கள் ரத்து
பள்ளியிலிருந்து ஆசிரியரை கடத்தி மகளுடன் திருமணம்..!
50 அடி கிணற்றுக்குள் தவறி விழுந்த நபர்..!
தோழிகளோடு சிரித்து பேசிய மாணவி ..நொடிப் பொழுதில் நிகழ்ந்த விபத்து..!
facebook காதலனுக்காக இரண்டு குழந்தைகளை தவிக்க விட்டு சென்ற இளம் பெண்..!
பெத்த பெண்ணையே பாலியல் வன்கொடுமைக்கு அனுமதித்த தாய்க்கு கடும் தண்டனை..!