குழந்தை திருமணம் : ராஜஸ்தான் முதல்வரிடம் முறையிட்ட 15 வயது சிறுமி

ராஜஸ்தானில் குழந்தை திருமணத்திற்கு எதிரான நடவடிக்கைகள் கடுமையாக்கி உள்ள நிலையில், இந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமி ஒருவர் அம்மாநில முதலமைச்சரிடம் நேரில் சென்று முறையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தனது உறவினர்களுடன் முதலமைச்சரிடம் சென்ற சிறுமி, 15 வயதில் திருமணம் செய்து கொள்ள நிர்பந்திக்கும் தனது தந்தை மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.


Leave a Reply