கர்நாடகாவில் பேய் ஓட்டுவதாக கூறி இளம்பெண்ணை பூசாரி சவுக்கால் அடிக்கும் காட்சி நெஞ்சை பதைபதைக்க செய்கிறது. கர்நாடக மாநிலத்தின் ஒரு பகுதியில் ஆபாடி என்ற கிராமத்தில் மாரியம்மன் கோவிலில் இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த கொடுமை அரங்கேறியுள்ளது. இங்கு பணிபுரியும் மல்லிகார்ஜுன் என்று பூசாரி பேய் ஓட்டுவதாக கூறி இளம்பெண் ஒருவரை சரமாரியாக அடித்துள்ளார்.
இளம்பெண் வலியால் அலறி பிடித்தும் கூட மல்லிகார்ஜுனன் தொடர்ந்து சவுக்கால் அடிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. இதனை பார்க்கும் பலரும் மூட நம்பிக்கை என்ற பெயரில் இதுபோன்ற இழைக்கப்படும் அநீதிகளை தடுக்க சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள் :
கல்லூரி அங்கீகாரத்தில் பலே மோசடி! உள்கட்டமைப்பு வசதி இருப்பதாக சான்றிதழ்.. வசமாக சிக்கிய அண்ணா பல்க...
ஓட்டுக்கே SIR வேட்டு! வீடியோ வெளியிட்டு விஜய் பரபர குற்றச்சாட்டு.. திட்டமிட்டு தவெகவினர் புறக்கணிப்ப...
எனது அரசியல் போராட்டம் தொடரும்: தேஜஸ்வி உறுதி
ரவீந்திர ஜடேஜாவைத் தொடர்ந்து பதிரனா உள்ளிட்ட 11 பேரை விடுவித்தது சிஎஸ்கே!
பிகார் தேர்தல் முடிவுக்கு பின் திடீர் அறிவிப்பு..!
கிட்னி முறைகேடு வழக்கு : முக்கிய இடைத்தாரகரை கைது செய்த காவல்துறை






