திருப்பதி ஏழுமலையான் கோவிலில் துர்கா ஸ்டாலின் நேற்று காலை சுவாமி தரிசனம் செய்தார். திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்ற துர்கா ஸ்டாலின் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் நிஷிதா கோவிலுக்கு அழைத்துச் சென்று சுவாமி தரிசனம் செய்து வைத்தார். பின்னர் ரங்கநாதர் மண்டபத்தில் துர்கா ஸ்டாலினுக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்க்க பிரசாதங்களை வழங்கினர்.
மேலும் செய்திகள் :
தெலுங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டி தேர்வு..!
மிக்ஜாம் புயல்.. ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி..!
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து..!
உயிர்விட்ட எஜமானிக்கு ஒற்றை காலில் நின்று அஞ்சலி செலுத்திய சேவல்..!
5,000 பெண்களுக்கு நலத்திட்ட உதவி.. கருணாநிதி நூற்றாண்டு விழாவில் அமைச்சர் கொடுத்த சர்ப்ரைஸ்..!
கரையை கடந்த மிக்ஜாம் புயல்.. ஆந்திராவின் நிலைமை என்ன..?