திருப்பதி ஏழுமலையான் கோவிலில் துர்கா ஸ்டாலின் நேற்று காலை சுவாமி தரிசனம் செய்தார். திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்ற துர்கா ஸ்டாலின் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் நிஷிதா கோவிலுக்கு அழைத்துச் சென்று சுவாமி தரிசனம் செய்து வைத்தார். பின்னர் ரங்கநாதர் மண்டபத்தில் துர்கா ஸ்டாலினுக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்க்க பிரசாதங்களை வழங்கினர்.
மேலும் செய்திகள் :
விஜய் உடன் பாமக கூட்டு!? திரைமறைவில் நடக்கும் ரகசிய பேச்சு! துணை முதல்வர் கனவில் அன்புமணி..!
மதுரை மத்திய சிறை கைதிகள் 3 பேர் மீது வழக்கு..!
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!
காவல் நிலையத்தில் வெடி விபத்து.. 7 பேர் உயிரிழப்பு..!
மேற்கு வங்கத்திலும் காட்டாட்சி வேரோடு அகற்றப்படும் - மோடி
அண்ணா பல்கலை. முறைகேடு - 17 பேர் மீது வழக்குப்பதிவு..!






