இந்தியாவில் 12% பேருக்கு தீவிரமான சர்க்கரை நோய் பாதிப்பு

இந்தியர்களில் 12 சதவீதம் பேருக்கு நீரிழிவு என்னும் சர்க்கரை நோய் இருப்பதாக புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன புற்றுநோயைப் போல் விரைந்து தாக்கி அளிக்காத சைலன்ட் கில்லர் நோயாக இது கருதப்படுகிறது உடலின் ஒவ்வொரு உறுப்பையும் செயலிழக்கச் செய்யும் சர்க்கரை வியாதி உணர்ந்துகொள்ளும் என்பது மருத்துவர்களின் கூற்றாகும்.

 

2014 முதல் 2019 ஆம் ஆண்டு வரையிலான காலங்களில் சர்க்கரை நோய் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவுகளை நேற்று சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை சார்பில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் ஆண்களிடம் பெண்களை சம அளவில் சர்க்கரை நோய் இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்தியர்களில் 12 சதவீதம் பேருக்கு நீரிழிவு இருப்பதாகவும் 50 வயதுக்கு அடைந்தவர்களே இந்த நோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply