வேதியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது சர்வதேச அளவில் மருத்துவம் வேதியியல் இயற்பியல் சமாதானம் இலக்கியம் பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இதில் மருத்துவம் மற்றும் இயற்பியல் துறைகளுக்கு ஏற்கனவே விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில் 2019 ஆம் ஆண்டில் வேதியியல் துறையில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கிய 3 பேருக்கு வேதியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. செல்போன்கள் எலக்ட்ரிக் கார்களில் பயன்படுத்தப்படும் லித்தியம் அயன் பேட்டரி தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக மூவரும் நோபல் பரிசை பெறுகின்றனர். இதன் மூலம் மொத்த பரிசு தொகையாக சுமார் 6 கோடியே 40 லட்சத்தை மூன்று பேரும் பகிர்ந்து கொள்ள உள்ளனர்.
மேலும் செய்திகள் :
மிக்ஜாம் புயல் : சென்னையில் இருந்து புறப்படும் ரயில்கள் ரத்து
பள்ளியிலிருந்து ஆசிரியரை கடத்தி மகளுடன் திருமணம்..!
50 அடி கிணற்றுக்குள் தவறி விழுந்த நபர்..!
தோழிகளோடு சிரித்து பேசிய மாணவி ..நொடிப் பொழுதில் நிகழ்ந்த விபத்து..!
facebook காதலனுக்காக இரண்டு குழந்தைகளை தவிக்க விட்டு சென்ற இளம் பெண்..!
மிகவும் வித்தியாசமான உடை அணிந்து காதலனுடன் நிகழ்ச்சிக்கு வந்த நடிகை தமன்னா