தேசிய தின கொண்டாட்டத்தை நினைவு கூறும் வகையில் சீனாவில் புதிதாக பிறந்துள்ள பாண்டா கரடி குட்டிக்கு கியூ கிங் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. சீனாவின் தெற்கு மாகாணமான விலங்கியல் பூங்காவில் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி பாண்டா கரடி குட்டி பிறந்தது. சீனாவின் மிகப்பெரிய வளமாக பாண்டா கரடிகள் கருதப்படுகிறது.
இந்நிலையில் தேசிய தினத்தில் முந்தைய தினம் புதிய பாண்டா கரடி பிறந்ததால் அந்த குட்டிக்கு தேசிய தினக் கொண்டாட்டத்தை கவுரவிக்கும் விதமாக கியூகிங் என்று பெயர் வழங்கப்பட்டுள்ளது. கியூ கிங் என்றால் தேசிய கொண்டாட்டம் என்று அர்த்தம் என கூறும் பூங்கா அதிகாரிகள் அதன் அருகிலேயே இருக்க வைத்து பராமரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள் :
சென்னை - விஜயவாடா வந்தே பாரத் ரயில் நரசபூர் வரை நீட்டிப்பு..!
ககன்யான் திட்ட பாராசூட் சோதனை வெற்றி!
பல மாநிலங்களில் தேடப்பட்ட மற்றொரு காரை கைப்பற்றிய காவல்துறை..!
G7 வெளியுறவு அமைச்சர்களின் கூட்டம் - அமைச்சருக்கு ஜெய்சங்கர் வாழ்த்து
யு.பி.எஸ்.சி. பிரதான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு
டெல்லி கார் வெடிப்பு சம்பவம் - 7 பேர் கைது






