இன்று தேசதந்தை மகாத்மா காந்தி பிறந்த நாள் ,மற்றும் இந்திய அரசியலில் மக்கள் தொண்டே பெரிதென வாழ்ந்த தமிழர்களின் உயரிய அடையாளம் , ஆசான் காமராஜர் நினைவுதினம் பட்டுக்கோட்டை மக்கள் நீதி மய்யம் சார்பில் இன்று அனுசரிக்கப்பட்டது.
மாவட்ட பொறுப்பாளர் திரு. மருத்துவர் சதாசிவம் தலைமையில் , பொறுப்பாளர்கள் திரு. ராஜசேகர், திரு. புலமைவிரும்பி, முன்னிலையில் திரு.கார்த்தி, திரு.மெய்யப்பன் ஆகியோர் மக்கள் நீதி மய்யம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
மேலும் செய்திகள் :
சிவகங்கையில் 50க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல்..!
மீண்டும் மன்னிப்பு கேட்க மாட்டேன் என கூறும் குஷ்பூ..!
இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டு சிக்கிய இளைஞர்..!
டியூஷன் சென்டரில் 6 வயது சிறுமியை கடத்திய மர்ம கும்பல்..!
அரசு போட்டி தேர்வு வினாத்தாள் கசிவு.. கண்டுகொள்ளாத பிரதமர் மோடி..!
நான் மன்னிப்பு கேட்கவில்லை மரணித்து விடு என தான் கூறினேன் : மன்சூர் அலிகான்