நீர் நிலைகளில் பொதுப்பணித் துறையினரால் அதிகம் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே பொதுமக்கள் குளிக்குமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளனர். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் திருவாரூர் மாவட்டத்தில் கண்டரமாணிக்கம் ஸ்ரீவாஞ்சியம் செங்கனூர் கிராமங்களில் ஆற்றில் குளிக்கச் சென்று நீரில் மூழ்கி உயிரிழந்த 4 சிறுவர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்க ஆணையிட்டு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் குழந்தைகளை தனியாக நீர்நிலைகளில் குடிக்க அனுமதிக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும் செய்திகள் :
விஜய் உடன் பாமக கூட்டு!? திரைமறைவில் நடக்கும் ரகசிய பேச்சு! துணை முதல்வர் கனவில் அன்புமணி..!
மதுரை மத்திய சிறை கைதிகள் 3 பேர் மீது வழக்கு..!
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!
காவல் நிலையத்தில் வெடி விபத்து.. 7 பேர் உயிரிழப்பு..!
மேற்கு வங்கத்திலும் காட்டாட்சி வேரோடு அகற்றப்படும் - மோடி
அண்ணா பல்கலை. முறைகேடு - 17 பேர் மீது வழக்குப்பதிவு..!






