சென்னையில் மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலருக்கு சக காவலர்கள் இணைந்து வளைகாப்பு விழா நடத்தி மகிழ்ந்தனர். திருவல்லிக்கேணி மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர் ஒருவர் 7 மாத கர்ப்பிணியாக உள்ளார் அடுத்த மாதத்திலிருந்து மகப்பேறு விடுமுறையில் செல்ல உள்ள நிலையில் அவருக்கு காவல் நிலையத்திலேயே பெண் காவலர்கள் இணைந்து வளைகாப்பு விழா நடத்தினர்.
குடும்பத்தினர் செய்வதுபோல கர்ப்பிணி பெண்ணிற்கு சீர்செய்து வளையல் அணிவித்து சாதங்கள் செய்த பெண் காவலர்கள் உபசரித்தனர்.
மேலும் செய்திகள் :
விஜய் உடன் பாமக கூட்டு!? திரைமறைவில் நடக்கும் ரகசிய பேச்சு! துணை முதல்வர் கனவில் அன்புமணி..!
மதுரை மத்திய சிறை கைதிகள் 3 பேர் மீது வழக்கு..!
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!
காவல் நிலையத்தில் வெடி விபத்து.. 7 பேர் உயிரிழப்பு..!
மேற்கு வங்கத்திலும் காட்டாட்சி வேரோடு அகற்றப்படும் - மோடி
அண்ணா பல்கலை. முறைகேடு - 17 பேர் மீது வழக்குப்பதிவு..!






