அங்கேரி பாளையத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு பணம் கொடுக்கவில்லை என கூறிய பனியன் கம்பெனி மற்றும் அதன் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஒரு குழுவுக்கு பணம் கொடுத்துவிட்டு மற்றொரு குழுவிற்கு பணம் தராததால் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிகிறது. அது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. தாக்குதல் குறித்து அனுப்பர்பாளையம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள் :
விஜய் உடன் பாமக கூட்டு!? திரைமறைவில் நடக்கும் ரகசிய பேச்சு! துணை முதல்வர் கனவில் அன்புமணி..!
மதுரை மத்திய சிறை கைதிகள் 3 பேர் மீது வழக்கு..!
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!
காவல் நிலையத்தில் வெடி விபத்து.. 7 பேர் உயிரிழப்பு..!
மேற்கு வங்கத்திலும் காட்டாட்சி வேரோடு அகற்றப்படும் - மோடி
அண்ணா பல்கலை. முறைகேடு - 17 பேர் மீது வழக்குப்பதிவு..!






