திருவாடானையில் பயிர் காப்பீடு இழப்பீடு வழங்கவில்லை எனக்கூறியும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானையில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பில் திருவாடானை பகுதியில் கடந்த 4 ஆண்டுகளாக நிலவி வரும் கடும் வறட்சிக்கு 2018 – 19 ஆம் ஆண்டுக்குரிய வறட்சி நிவாரணத்தையும், பயிர் காப்பீட்டு இழப்பீட்டு தொகையையும், நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு வறட்சி நிவாரணத்தையும், அதேபோல் 2017ஆம் 18 ஆம் ஆண்டில் வழங்கப்படவேண்டிய பயிர் காப்பீடு இழப்பீடு தொகை விடுபட்ட விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில்.. 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டார்கள்.
மேலும் செய்திகள் :
2024 மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்ட முடிவுகள்!
வங்கக் கடலில் உருவானது மிக்ஜாம் புயல்..!
விஜயகாந்த் நலம்..போட்டோ வெளியிட்ட குடும்பத்தினர்!
மிக்ஜாம் புயல் : சென்னையில் இருந்து புறப்படும் ரயில்கள் ரத்து
பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்த திரௌபதி பட நடிகை..!
விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ள மியாட் மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு..!
2 thoughts on “திருவாடானையில் பயிர் காப்பீடு இழப்பீடு வழங்கவில்லை எனக்கூறி ஆர்ப்பாட்டம்”