ஜெயலலிதா பெயரில் 3 சிறப்பு கலைமாமணி விருதுகளும், அத்துடன் 3 சவரன் தங்கத்திற்கு பதிலாக இனி 5 சவரன் தங்கம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கில் கலைமாமணி விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, ‘ஜெயலலிதா பெயரில் 3 சிறப்பு கலைமாமணி விருதுகள் வழங்கப்படும். கலைமாமணி விருதுடன் 3 சவரன் தங்கத்திற்கு பதிலாக இனி 5 சவரன் தங்கம் வழங்கப்படும்’ என்று அறிவித்துள்ளார்.
மேலும், நலிந்த கலைஞர்களுக்கான உதவித்தொகை ரூ.2000லிருந்து ரூ.3000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள் :
பிரபாஸ் கன்னத்தில் அறைந்த ரசிகை..!
நாமினேட் ஆன ஜோவிகா.. வனிதா அதிரடியாக சொன்ன கமெண்ட்!
ஓடும் ரயிலுக்கு அடியில் சிக்கிய மூதாட்டி..!
மகளிர் உரிமை திட்டம் - ஆர்டிஓ அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்
வேலூரில் 5 முறை தாழ்வாக பறந்த விமானம்.. மக்கள் அதிர்ச்சி..!
அரசு காக்கி சட்டை போட்டு அரசு பேருந்தை ஓட்ட முயன்ற இளைஞருக்கு தர்ம அடி..!