சென்னை மெட்ரோ நிலையங்களில் பயணச்சீட்டு இயந்திரங்கள் பழுது காரணமாக டோக்கனுக்கு பதில் சீட்டாக வழங்கப்படுகிறது.சென்னை மெட்ரோ நிலையங்களில் இன்று காலை 6 மணியளவில் பயணச்சீட்டு வழங்கும் இயந்திரங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
இதன் காரணமாக மெட்ரோ பயணிகளுக்கு டோக்கனுக்கு பதில்கைகளில் எழுதப்பட்ட பயணச்சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மேலும் செய்திகள் :
கிணற்றுக்குள் இருந்த முதலை.. பதறிய விவசாயி..!
கணவன் தெரியாமல் விட்ட வார்த்தை.. இரண்டு உயிர்கள் பலி..!
ஆசை ஆசையாய் சாப்பிட்ட முறுக்கு.. தொண்டையில் சிக்கி குழந்தை பலி..!
பைக்கில் வீலிங் செய்து அட்டூழியம்.. மூதாட்டி மீது மோதி விபத்து..!
ஆளுநர் வழக்கு விசாரணை - தமிழிசை வரவேற்பு
வெறி நாய் கடித்த 12 வயது சிறுவன் உயிரிழப்பு..!