திருச்சி மாவட்டம் லால்குடி அருகே முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கத்தின் நூறாவது பிறந்தநாளையொட்டி அவரது சிலையை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். அன்பில் தர்மலிங்கத்தின் ஏழரை அடி உயரமுள்ள வெண்கல சிலை திறப்பு விழாவில் முன்னாள் அமைச்சர் கே.என். நேரு, ஐ.பெரியசாமி, சேடப்பட்டி முத்தைய்யா, எம்.பி. திருச்சி சிவா, நடிகர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

சிலை திறப்பு விழாவில் பேசிய ஸ்டாலின் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றது போலவே அன்பில் தர்மலிங்கத்தின் வழியில் செயல்பட்டு சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெறுவோம் என்றார்.
மேலும் செய்திகள் :
பெண்களை இழிவுபடுத்துவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறர் சி.வி.சண்முகம் - கனிமொழி கண்டனம்
சி.பி.ஐ அண்ணன் குடுமியை பிடிச்சு ஆட்டும் - சீண்டிய ஜூலி
கனவை நிறைவேற்றுவாரா? சி.வி. சண்முகம் சர்ச்சை பேச்சு..!
காரில் எரிந்த நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சடலமாக மீட்பு..!
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தவெக?
சி.பி.ஐ அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்






