பிரபல நகைச்சுவை நாடக நடிகரும், புகழ்பெற்ற வசன கர்த்தாவுமான கிரேஸி மோகன் காலமானார். உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பிற்பகல் 2 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது.
1952 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் தேதி பிறந்த கிரேஸி மோகனுக்கு வயது 66. சதிலீலாவதி,காதலா காதலா, இந்தியன், ஔவை சண்முகி, தெனாலி, பஞ்சதந்திரம், வசூல் ராஜா எம்பிபிஎஸ் என பல படங்களுக்கு கதை மற்றும் திரைக்கதை வசனம் எழுதியுள்ளார்.
மேலும் செய்திகள் :
பெண்களை இழிவுபடுத்துவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறர் சி.வி.சண்முகம் - கனிமொழி கண்டனம்
8-ம் வகுப்பு என்.எம்.எம்.எஸ் தேர்வு..!
கேரளாவின் கவடியார் அரண்மனையில் கொள்ளை..!
8 எதிர்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்கம் ரத்து..!
இந்திய மாணவர் 'காரை ஏற்றி கொலை..!
சி.பி.ஐ அண்ணன் குடுமியை பிடிச்சு ஆட்டும் - சீண்டிய ஜூலி






