பிரதமர் மோடி 2வது டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்!!
கடந்த மார்ச் 1ந்தேதி கோவாக்சின் தடுப்பூசி எடுத்துக்கொண்ட பிரதமர் மோடி, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 2-வது டோஸ் கொரோனா தடுப்பூசியை இன்று செலுத்திக்கொண்டார். புதுச்சேரியை சேர்ந்த...
கடந்த மார்ச் 1ந்தேதி கோவாக்சின் தடுப்பூசி எடுத்துக்கொண்ட பிரதமர் மோடி, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 2-வது டோஸ் கொரோனா தடுப்பூசியை இன்று செலுத்திக்கொண்டார். புதுச்சேரியை சேர்ந்த...
நாளை நடைபெறும் தேர்தல் பிரசாரத்திற்காக மதுரை வந்துள்ள பிரதமர் மோடி, உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பிரதமர் மோடி முதல் முறையாக சுவாமி தரிசனம்...
இந்தியத் திரையுலகின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை எனக்கு வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி; இந்த விருதை தமிழக மக்களுக்கும் ரசிகர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்...
சட்டமன்றத் தேர்தலுக்கு ஐந்து நாட்களே உள்ள நிலையில், தமிழகத்தில் பிரசாரம் விறுவிறுப்படைந்துள்ளது. அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா...
முதலமைச்சரின் தாயையே திமுகவின் 2ஜி ஏவுகணை விமர்சித்து பேசுவதா? பெண்களை இழிவுப்படுத்திய திமுக தலைவர்களை கட்சி தலைமை கண்டிக்கவில்லை என்று, தாராபுரம் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி...
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் சமீபத்திய தமிழக தேர்தல் பிரசாரத்தில், திமுகவை கடுமையாக தாக்கி பேசி, பரபரப்பை ஏற்படுத்தினர். இது திமுக தலைவர்கள் மத்தியில்...
ராமபிரான் பிறந்த புண்ணிய இடத்தில் பிரமாண்ட கோவில் எழுப்ப வேண்டும் என்ற இந்துக்களின் 500 ஆண்டுகால கனவு இன்று நிறைவேறியது. ராம ஜென்ம பூமியில் ராமர் கோவிலுக்கான...
மருத்துவ உபகரணங்கள் வாங்க உடனடியாக மத்திய அரசு ரூ.1000 கோடி வழங்க பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலை...
ஊரடங்கு விலக்கு பற்றி பிரதமர் மோடி முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். கொரோனா ஊரடங்கு நடைமுறைக்கு வந்த பிறகு மூன்று முறை அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் அவர்...
டெல்லி: கொரோனாவுக்கு எதிராக மக்களால் நடத்தப்படும் போர் நிச்சயம் வெல்லும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு 26...
மகாராஷ்டிரா முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இன்று மாலை பதவியேற்கிறார். இந்த விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி, காங். தலைவர் சோனியா, மே.வங்க முதல்வர் மம்தா,...
பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் மற்றும் முதலீட்டீல் கவனம் செலுத்த வேண்டும் என்று, பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார். பிரேசில் நாட்டில் 11-வது பிரிக்ஸ்...
நமது ஒற்றுமையே புதிய இந்தியாவின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்; புதிய இந்தியாவை உருவாக்க நாம் உறுதியேற்க வேண்டும் என்று, தொலைக்காட்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, நாட்டு மக்களை கேட்டுக்...
விஞ்ஞானிகளின் அறிவியல் ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகள் மக்களுக்கு நீண்ட கால பலனை தருவதாக இருக்க வேண்டும் என்று, கொல்கத்தா சர்வதேச அறிவியல் விழாவில் பிரதமர் நரேந்திரமோடி வலியுறுத்தினார். ...