தாயான பின் அடையாளம் தெரியாமல் ஆளே மாறிய நடிகை காஜல் அகர்வால்..!
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்தவர் காஜல் அகர்வால். இவர் கடந்த 2020ஆம் ஆண்டு கவுதம் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்...
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்தவர் காஜல் அகர்வால். இவர் கடந்த 2020ஆம் ஆண்டு கவுதம் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்...
முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா பாதிப்பு தொடர்ந்து நீடித்து வந்ததை அடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிரிக்கெட் உலகின் ஜாம்பவனான முன்னாள் வீரர் சச்சின்...
இந்தியாவில் அக்டோபர் மாதம் பள்ளிகளை திறக்கும் வாய்ப்பு குறைவு என்றும் மழைக்காலத்தில் பள்ளிகளை திறந்தால் கொரோனா பரவல் கைமீறி சென்றுவிடும்.தனிமனித இடைவெளியை பள்ளிகளில் பின்பற்றுவதும் கடினம். ...
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை கொரோனா வார்டில் இன்று ஒரே நாளில் 12 பேர் உயிரிழந்ததாக பகீர் தகவல் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக சுகாதாரத்...
பிற மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் மக்கள், தங்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்ல ரயில்வே அமைச்சகம் சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்று...
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக தூத்துக்குடி தற்போது மாறியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரசால் 27 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 25 பேர் குணமடைந்து...
ஊரடங்கு முடிய உள்ள நிலையில் மே 3க்கு பின் தொழில் நிறுவனங்கள் இயங்க அனுமதிப்பது பற்றி தொழில்துறை அதிகாரிகளுடன் முதல் அமைச்சர் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளார்....
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகம் உள்ள சிவப்பு மண்டல பகுதிகள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. கொரோனா பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில்...
இந்தியாவில் கொரோனா பாதிப்பு, 35 ஆயிரத்தை தாண்டியிருக்கிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனாலும் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும்,...
சென்னை கோயம்பேடு கடைகளில் பணியிலிருந்த 9 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. பூக்கடையில் வேலை செய்யும் 3 ஆண்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இந்த மூவரையும்...
சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 906 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 138 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது, பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில்...
ராமநாதபுரத்தில் காவலர், தீயணைப்பு வீரர் மற்றும் சுகாதார பணியாளர் என ஒரே நாளில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ...
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 323 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தலைநகரமான...
கொரோனா பாதிப்பால் பல நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளதால் 70 லட்சம் எதிர்பாராத கர்ப்பங்கள் உருவாகலாம் என்று ஐநா தகவல் வெளியிட்டு உள்ளது. கொரோனா வைரஸ்...
கொரோனா ஊரடங்கின் போது வாகன ஓட்டிகளிடம் இருந்து ரூபாய் 3.54 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும்...
உத்தர பிரதேசத்தில் கடைக்கு காய்கறி வாங்க சென்ற மகன், கல்யாணம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு...
கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக பஞ்சாப் அறிவித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு...
தமிழகத்தில் இன்று புதிதாக 104 புதிய கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 94 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வைரசின் தாக்கம் தமிழகத்தில்...
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஊரடங்கு தளர்வுகள் பற்றி கலெக்டர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். கொரோனா பாதிப்பால் தமிழகம் உள்பட நாடு முழுவதும் வருகிற மே 3...
கொரோனா ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுவது எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள் கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டுள்ளன. பள்ளி இறுதி...
இந்தியாவில் கொரோனாவுக்கு இதுவரை 1007 பேர் பலியாகி இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனாலும்...
தமிழகத்தில் இன்று மட்டும் 121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் புதிதாக கொரோனா பாசிட்டிவ் ஏற்பட்டவர்கள் குறித்த தகவலை தினமும் சுகாதாரத்துறை...
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 29,435 ஆக உயர்ந்து உள்ளது. நாட்டில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை நேற்று 872 ஆக இருந்தது. 6,185 பேர்...
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவுடன் முதலமைச்சவர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். கடந்த மாதம் 22ம் தேதி முதல் முறையாக ஆலோசனை...