--- --:--:-- --

கொரோனா

தமிழகத்தில் கொரோனா இல்லாத முதல் மாவட்டம்…! அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனா தாக்குதலில் இருந்து விடுபட்ட முதல் மாவட்டம் என்ற பெயரை நீலகிரி பெற்றுள்ளது.   நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக டெல்லிக்கு சென்று வந்த 7 பேருக்கு...

அரசு ஊழியர்களின் முக்கிய சலுகையை ‘கட்’ செய்த தமிழக அரசு…!

கொரோனா பாதிப்பு எதிரொலியாக அரசு ஊழியர்களின் ஈட்டிய விடுப்பு ஊதியம் ஓராண்டுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.   அதற்கான அறிவிப்பை தமிழக அரசு அரசாணை மூலம் வெளியிட்டுள்ளது....

ஊரடங்கு அறிவிப்பு ரத்தாகிறது…? பிரதமர் மோடி முடிவு…?

ஊரடங்கு விலக்கு பற்றி பிரதமர் மோடி முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.   கொரோனா ஊரடங்கு நடைமுறைக்கு வந்த பிறகு மூன்று முறை அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் அவர்...

மகாராஷ்டிரா தான் இதில் பர்ஸ்ட்…! கையை பிசையும் அரசு…!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 28 ஆயிரத்தை நெருங்கி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.   கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கொரோனா...

சொத்துவரி, குடிநீர் கட்டணம் செலுத்த கால அவகாசம்..! எத்தனை நாட்கள் தெரியுமா..?

சொத்துவரி, குடிநீர் கட்டணம் ஆகியவற்றை செலுத்த ஜூன் வரை தமிழக அரசு அவகாசம் அளித்து இருக்கிறது.   உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு...

தமிழகத்தில் மேலும் 64 பேருக்கு கொரோனா…! சென்னையில் ஜெட் வேகத்தில் அதிகரிக்கும் பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா சென்னை: தமிழகத்தில் மேலும் 64 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1885 ஆக உயர்ந்துள்ளது.  ...

வெயில் குறைஞ்சா.. கொரோனா அதிகமாயிடுமாம்…! ஆராய்ச்சி தகவல்

சென்னை: வெப்பநிலை குறையும் பகுதிகளில் கொரோனா தீவிரமாக பரவும் என்று சென்னை ஐஐடி அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.   கொரோனா வைரஸ் வெப்பம் குறைந்த பகுதிகளில் தீவிரமாக...

ரோட்டில் வீசப்பட்ட ரூபாய் நோட்டுகள்…! கொரோனா பீதி..?

சென்னை: சென்னையில் சாலையில் வீசப்பட்ட ரூபாய் நோட்டுகளால் மக்கள் கொரோனா பீதியடைந்தனர்.   சென்னை கொருக்குபேட்டையில் உள்ள சாலையில் 100 ரூபாய் நோட்டுகள் மற்றும் ஒரு 50...

கொரோனா பிரச்னை…! பிரபல கோயில் தேர்த்திருவிழா ரத்து…! எந்த ஊருன்னு பாருங்க?

திருவாரூர்: உலக புகழ்பெற்ற திருவாரூர் ஆழித் தேரோட்டம் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.   கொரோனா வைரஸ் பரவலால் நாடு முழுவதும் ஊரடங்கு இருந்தாலும், தொடர்ந்து பல சிக்கல்கள்...

தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களிடம் இருந்து ரூ.3.27 கோடி அபராதம் வசூல்

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களிடம் இருந்து இதுவரை ரூ.3.27 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை அறிவத்துள்ளது.   கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் ஊரடங்கு அமலில்...

Right Menu Icon