தமிழகத்தில் கொரோனா இல்லாத முதல் மாவட்டம்…! அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
தமிழகத்தில் கொரோனா தாக்குதலில் இருந்து விடுபட்ட முதல் மாவட்டம் என்ற பெயரை நீலகிரி பெற்றுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக டெல்லிக்கு சென்று வந்த 7 பேருக்கு...
தமிழகத்தில் கொரோனா தாக்குதலில் இருந்து விடுபட்ட முதல் மாவட்டம் என்ற பெயரை நீலகிரி பெற்றுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக டெல்லிக்கு சென்று வந்த 7 பேருக்கு...
கொரோனா பாதிப்பு எதிரொலியாக அரசு ஊழியர்களின் ஈட்டிய விடுப்பு ஊதியம் ஓராண்டுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பை தமிழக அரசு அரசாணை மூலம் வெளியிட்டுள்ளது....
ஊரடங்கு விலக்கு பற்றி பிரதமர் மோடி முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். கொரோனா ஊரடங்கு நடைமுறைக்கு வந்த பிறகு மூன்று முறை அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் அவர்...
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 28 ஆயிரத்தை நெருங்கி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கொரோனா...
சொத்துவரி, குடிநீர் கட்டணம் ஆகியவற்றை செலுத்த ஜூன் வரை தமிழக அரசு அவகாசம் அளித்து இருக்கிறது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு...
தமிழகத்தில் கொரோனா சென்னை: தமிழகத்தில் மேலும் 64 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1885 ஆக உயர்ந்துள்ளது. ...
சென்னை: வெப்பநிலை குறையும் பகுதிகளில் கொரோனா தீவிரமாக பரவும் என்று சென்னை ஐஐடி அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் வெப்பம் குறைந்த பகுதிகளில் தீவிரமாக...
சென்னை: சென்னையில் சாலையில் வீசப்பட்ட ரூபாய் நோட்டுகளால் மக்கள் கொரோனா பீதியடைந்தனர். சென்னை கொருக்குபேட்டையில் உள்ள சாலையில் 100 ரூபாய் நோட்டுகள் மற்றும் ஒரு 50...
திருவாரூர்: உலக புகழ்பெற்ற திருவாரூர் ஆழித் தேரோட்டம் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் பரவலால் நாடு முழுவதும் ஊரடங்கு இருந்தாலும், தொடர்ந்து பல சிக்கல்கள்...
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களிடம் இருந்து இதுவரை ரூ.3.27 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை அறிவத்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் ஊரடங்கு அமலில்...