அப்பல்லோவில் சிசிடிவிகளை நான் அகற்ற கூறவில்லை..!
அப்பல்லோ மருத்துவமனை சிசிடிவி கேமராக்களை அகற்ற நான் கூறவில்லை என்று பன்னீர்செல்வம் ஆணையத்தில் வாக்களித்துள்ளார். அப்பல்லோ மருத்துவமனை சிசிடிவி கேமராக்களை அகற்றினால் சொல்லவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தர்மயுத்தம் தொடங்கியது முதல் துணை முதலமைச்சராக பொறுப்பேற்ற வரை நான் பேசியது அனைத்தும் உண்மையே என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.





