ரவுண்டானாவை கடந்து வந்து டூ வீலர் அசுரவேகத்தில் மோதி விபத்து..!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன் உள்ள ரவுண்டானா அருகே பைக்கில் வந்த ஒரு குடும்பத்தினர் மீது அசுர வேகத்தில் வந்த ஆட்டோ மோதியது.
இதில் நான்கு பேர் பலத்த காயமடைந்த நிலையில் பொதுமக்கள் அவர்களை மீண்டும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.





